Sep 14, 2020, 14:33 PM IST
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. Read More
Sep 11, 2020, 13:02 PM IST
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தேவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதனால் அதனைச் சேவை வடிவில் வழங்கும் நிறுவனங்களும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது . அனைவரும் அவரவர் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதீத வேகமாக உழைக்க வேண்டியுள்ளது. Read More
Sep 11, 2020, 05:57 AM IST
கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதியன்று லெபனான் நாட்டின் தலைநகரமான பெய்ரூட் துறைமுகத்திலிருந்த அம்மோனியம் நைட்ரைட் சேமிப்பு கிடங்கில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது Read More
Sep 8, 2020, 11:04 AM IST
இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை முதலில் குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. Read More
Sep 6, 2020, 09:33 AM IST
ஆந்திரகோயிலில் தீ, கோயில் தேர் தீப்பற்றியது, அந்தர்வேதி கோயில் தேருக்கு தீ. Read More
Sep 4, 2020, 09:19 AM IST
இலங்கை கடலில் சென்று கொண்டிருந்த எம்.வி. நியூ டயமண்ட் என்ற எண்ணெய் கப்பலில் திடீரென தீப்பற்றியது. இந்தியாவின் கடலோர காவல் படைக் கப்பல் சவுரியா உடனடியாக அங்குச் சென்று தீயை அணைத்தது.இலங்கைக் கடலில் சங்கமன்கந்தா என்ற புள்ளி அருகே எம்.வி.நியூ டயமன்ட் எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. Read More
Aug 27, 2020, 15:18 PM IST
ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை, கமல்ஹாசன் நடித்த உல்லாச பறவைகள் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ரதி. ஒரு காலகட்டத்துக்குப் பிறகு பாலிவுட்டில் நடிக்கச் சென்றவர் அதன்பிறகு தமிழ் பக்கம் அதிகம் தலை காட்டவில்லை. இந்தியில் கமலுடன் நடித்த ஏக் துஜே கே லியே படத்தில் நடித்து அப்படம் வரவேற்பைப் பெற்றது. Read More
Aug 26, 2020, 12:50 PM IST
திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் இயங்கிவரும் மாநில புரோட்டோகால் தலைமை அதிகாரி அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இந்த அலுவலகத்தில் தான் திருவனந்தபுரம் அமீரக தூதரக தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. Read More
Aug 26, 2020, 09:02 AM IST
இந்த அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். இந்நிலையில் இந்த தீ விபத்தில் மர்மம் இருப்பதாகக் காங்கிரஸ் மற்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது Read More
Aug 25, 2020, 12:34 PM IST
கடந்த 7ம் தேதி துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பயங்கர விபத்தில் சிக்கியது. கன மழை பெய்து கொண்டிருந்தபோது தரையிறங்கிய இந்த விமானம் ஓடுதளத்திலிருந்து விலகிச் சென்று விமான நிலையத்தின் சுற்றுச்சுவரை இடித்து 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. Read More