Jul 11, 2019, 13:33 PM IST
தங்கள் ராஜினாமா தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் முன் இன்று மாலை 6 மணிக்குள் நேரில் ஆஜராகுமாறு அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 11, 2019, 11:49 AM IST
அயோத்தி ராமர்கோயில் நில விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர் குழு வரும் 18ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வரும் 25ம் தேதி முதல் இந்த வழக்கு நாள்தோறும் விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read More
Jul 10, 2019, 13:38 PM IST
ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் திமுக சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்த என்.ஆர்.இளங்கோ இன்று மனுவை திரும்பப் பெற்றதால் வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. Read More
Jul 10, 2019, 13:01 PM IST
தங்களது ராஜினாமாவை ஏற்காமல், திட்டமிட்டே கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் காலம் தாழ்த்துகிறார் என்றும், சபாநாயகர் தமது ஜனநாயக கடமையில் இருந்து தவறி விட்டார் என்றும் கூறி, அவருக்கு எதிராக 14 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். Read More
Jul 9, 2019, 14:59 PM IST
கர்நாடகாவில் ராஜினாமா செய்த அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உடனடியாக கட்சிக்கு திரும்ப வேண்டும் என அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். இல்லையென்றால் அடுத்த ஆறு வருடங்களுக்கு தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு நடவடிக்கை பாயும் எனவும் சித்தராமய்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Jul 9, 2019, 12:45 PM IST
ராஜ்யசபா தேர்தலில் வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப்படுமா என்ற சந்தேகத்தை கிளப்பி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால், அவர் எம்.பி.யாவது உறுதியானது. Read More
Jul 9, 2019, 12:40 PM IST
ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 8, 2019, 15:39 PM IST
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாசும் ஆகியோர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். Read More
Jul 8, 2019, 13:43 PM IST
ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் 3வது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ மனு தாக்கல் செய்தது ஏன் என்பதற்கு வைகோ விளக்கம் அளித்துள்ளார். Read More
Jul 8, 2019, 10:31 AM IST
ராஜ்யசா எம்.பி. தேர்தலில், வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. Read More