Aug 20, 2020, 20:59 PM IST
மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும். Read More
Aug 20, 2020, 20:33 PM IST
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனியை பாராட்டி பிரதமர் மோடி இரண்டு பக்க கடிதம் அனுப்பியிருக்கிறார். இதை தோனி இன்று தனது வலைப்பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதில், ``ஆகஸ்ட் 15ம் தேதியன்று உங்களுக்கேயுரிய தன்னடக்க முத்திரையுடன் சிறு வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தீர்கள். Read More
Aug 20, 2020, 20:23 PM IST
இது தவிர ஏராளமான வெட்டு, குத்து உள்படக் கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. ஒரு கொலை வழக்கு தொடர்பாக இவரைப் பிடிக்கச் சென்ற தனிப்படை போலீசார் மீது துரைமுத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினார். Read More
Aug 20, 2020, 19:09 PM IST
உத்தரப்பிரதேசத்தின் படோஜி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திங்கள்கிழமை தனது கிராமத்தில் எருமை மாடுகளை ஒட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குச் சென்றுள்ளார். மேய்ச்சலுக்குச் சென்றவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதன்பின் இளம்பெண்ணைத் தேடிய பெற்றோர்கள் அவரை காணவில்லை என்பதை அறிந்து போலீஸில் புகார் கொடுத்தனர். Read More
Aug 20, 2020, 18:59 PM IST
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றில் பாதித்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவர் விரைந்து குணம் அடைந்து வர வேண்டும் எனப் படத் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா மற்றும் பாடலாசிரியர் பிறைசூடன் பிரார்த்தனை செய்துள்ளனர். Read More
Aug 20, 2020, 18:50 PM IST
பாலுவிற்கு உடல்நிலை சரியில்லை எனக் கேள்விப்பட்டேன். ரொம்ப சங்கடப்பட்டேன். அவர் அவ்ளோ நல்ல மனிதர். ஒரு விழாவில் அவரிடம் நீங்கத் தேன் சாப்பிடுவீங்களா?னு கேட்டேன். ஏன் அப்படி கேட்கிறீங் கன்னு கேட்டார். இல்ல, உங்க குரல் அவ்ளோ இனிமையா இருக்குதுன்னு சொன்னேன் Read More
Aug 20, 2020, 18:33 PM IST
நட்ஸ் உணவுப் பொருள்களில் மிகவும் ஆரோக்கியமானது பாதாம் என்னும் அல்மாண்ட் ஆகும். ஒரு கிண்ணம், அதாவது ஏறக்குறைய 35 கிராம் பாதாமில் 206 கலோரி ஆற்றல் அடங்கியுள்ளது. கார்போஹைடிரேடு என்னும் மாவுச் சத்து 6 கிராம், புரதம் 7.6 கிராம், நார்ச்சத்து 4.1 கிராம், பூரிதமான கொழுப்பு 18 கிராம், சர்க்கரை 1.7 கிராம் உள்ளது. Read More
Aug 20, 2020, 18:17 PM IST
தனியார் ஒத்துழைப்புடன் விமான நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தின் படி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், கௌஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை நேற்று கூடி ஒப்புதல் அளித்தது. Read More
Aug 20, 2020, 17:39 PM IST
இப்போது யாருக்கு, எப்படி, யார் மூலம் கொரோனா பரவும் எனக் கணிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் வெளியில் செல்பவர்கள் பலரும் அச்சத்துடனேயே நடமாட வேண்டிய நிலை உள்ளது. இதனால் அனைவரும் கொரோனா இல்லை என்ற சான்றிதழைக் கையில் வைத்திருக்க வேண்டிய நிலை விரைவில் வர வாய்ப்புள்ளது. Read More
Aug 20, 2020, 17:31 PM IST
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள உம்ராபாத் பகுதியில் சாராய வியாபாரிகள் நடமாட்டம் அதிக அளவில் உண்டு. இங்குப் பெருமளவு கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போலீசார் அடிக்கடி அதிரடி சோதனை நடத்துவதும் உண்டு. Read More