Jun 11, 2019, 16:26 PM IST
சென்னையில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கும் பேச்சுலர்களை மட்டும் குறிவைத்து செல்போன், இருசக்கர வாகனங்களை திருடும் கும்பல் போலீஸிடம் அகப்பட்டு கொண்டது. வடபழனி மசூதி தெருவில் வசித்து வரும் ஜெயக்கிருஷ்ணன் சினிமா உதவி இயக்குனராக உள்ளார். அவர் கடந்த மார்ச் மாதம் வெளியின் புளுக்கம் அதிகம் இருந்ததால் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினார். Read More
Jun 10, 2019, 20:16 PM IST
'ஃபில்டர் காபி', 'கும்பகோணம் டிகிரி காபி' என்று வகைவகையான பெயர்களை காஃபிக்கு வைத்து மகிழ்வதோடு, அதை விரும்பியும் குடிக்கிறோம். பலருக்கு காஃபி இல்லாமல் நாளே விடியாது. பாலை எப்படி காய்ச்சி, எந்த வகை காஃபிதூளை கலந்து காஃபி போடுவது ருசி என்று விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதையும் கேட்க முடியும். Read More
Jun 10, 2019, 14:29 PM IST
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் இன்று பிற்பகல் 2 மணிக்கு மரணம் அடைந்தார் Read More
Jun 9, 2019, 09:57 AM IST
அசாமில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்கு செல்லும் வழியில் மாயமான இந்திய விமானப்படை விமானத்தை செயற்கைக்கோள்கள் மூலமாக கூட கண்டுபிடிக்க முடியவில்லை. விமானம் குறித்த தகவல் அளிப்போருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் தரப்படும் என்று ஏர்மார்ஷல் அறிவித்துள்ளார். Read More
Jun 8, 2019, 15:18 PM IST
தினமும் இருமுறை மலம் கழிப்பது ஆரோக்கியம். ஆனால் பலருக்கு இருநாளுக்கு ஒருமுறை கூட வெளிக்கு வருவதில்லை. ஐயோ, கஷ்டம்! Read More
Jun 8, 2019, 13:59 PM IST
அ.தி.மு.க.வில் பூகம்பம் வெடித்ததைத் தொடர்ந்து, கட்சியின் பொதுக் குழுவை கூட்டலாமா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யோசித்து வருகிறாராம் Read More
Jun 7, 2019, 21:46 PM IST
அதிமுகவினர் பதிலடியாக விமர்சித்தால் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி தாங்கமாட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Jun 7, 2019, 16:59 PM IST
சுவையான அப்பளக்கூட்டு எப்படி செயறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jun 7, 2019, 13:20 PM IST
நிதி ஆயோக் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதால் எந்த பலனும் இல்லை என்பதால், நான் அதில் கலந்து கொள்ள மாட்டேன் என்று பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம் அனுப்பியுள்ளார் Read More
Jun 7, 2019, 13:00 PM IST
மத்திய அமைச்சர் பதவி கிடைக்காதா என்று அ.திமு.க. அமைச்சர்கள் பந்திக்கு வெளியே ஏங்குவது போல கிண்டலடித்து பா.ஜ.க. ஆதரவு துக்ளக் பத்திரிகையில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தனர். அதற்கு பதிலடியாக, அ.தி.மு.க.வின் நாளேட்டில், ‘தூக்கில் தொங்கும் துர்நாற்ற பத்திரிகை’ என்று கடுமையாக தலையங்கம் எழுதியிருக்கிறார்கள் Read More