எந்த ஆண்டும் இல்லாத அளவு வெயில் இப்போது கொளுத்துகிறது. வெயிலை விட எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் களம் கொதிநிலைக்கு சென்றுள்ளது. இதில் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு கூட்டம் சேர்க்கிறேன் பேர்வழி என்று மகா பொது ஜன வாக்காளர்களை ஆடு, மாடுகளைப் போல் வெட்ட வெளியில், கொளுத்தும் வெயிலில் அமர வைப்பது தான் இந்தத் தேர்தலில் பெரும் கொடுமையிலும் கொடுமையாக உள்ளது. Read More
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. Read More
திமுக கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லீம் லீக், கொங்கு நாடு கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு ஏற்கனவே முடிந்து விட்டது. விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொகுதி உடன்பாடு இழிபறியாக இருந்து வந்தது. Read More
லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு தொகுதிதான் ஒதுக்கப்படும் என திமுக கறாராக கூறிவிட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் படு அப்செட்டில் இருக்கிறாராம். அனேகமாக தினகரன் அணிக்கு திருமாவளவன் தாவக் கூடும் என கூறப்படுகிறது. Read More
சமூக வலைதளங்கள் மூலம் தமிழ்நாட்டை இந்துத்துவா கோஷ்டிகள் குறி வைத்துள்ளார்களா? என அதிர வைக்கும் ஃபேஸ்புக் பதிவை போட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலர் ரவிக்குமார். Read More
திமுக பொருளாளர் துரைமுருகனின் தாலி-கூட்டணி உறவு பற்றிய பேச்சால், கொந்தளிப்பில் உறுமிக் கொண்டிருக்கிறது சிறுத்தைகள் கூடாரம். இதற்கு ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தவித மறுப்பும் வெளியாகாமல் இருப்பதால் விசிக பொறுப்பாளர்களின் ஆதங்கம் தீர்ந்தபாடில்லை. Read More
40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு வலிமையாக இருக்கிறோம் எனப் பேட்டி கொடுத்திருக்கிறார் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன். இதனால் அதிர்ச்சியில் உள்ளனர் மாவட்ட பொறுப்பாளர்கள். Read More
லோக்சபா தேர்தலுக்கான திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்ற சதி நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். Read More
திமுக அணியில் இருந்து திருமாவளவனைக் கழட்டிவிடும் வேலைகள் நடப்பதை அறிந்து அதிர்ச்சியில் இருக்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள். Read More
லோக்சபா தேர்தலுக்கான திமுக கூட்டணியில் பாமக வேண்டாம் எனில் திருமாவளவனும் இடம்பெற தேவையில்லை.. திருமாவளவன் இல்லாமல் இருந்தாலே வன்னியர் வாக்குகள் நமக்கு வந்துவிடும் என அக்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் திமுக மூத்த தலைவர்கள் துரைமுருகன், குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். Read More