Nov 28, 2019, 11:36 AM IST
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று நாடாளுமன்றத்தில் பிரக்யா தாக்குர் பேசியதை பா.ஜ.க. இன்று கண்டித்துள்ளது. Read More
Jul 11, 2019, 17:13 PM IST
கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸ் 80 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தாலும், வெறும் 37 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ம.ஜ.த.வுக்கு முதலமைச்சர் பதவியை விட்டு கொடுத்தது. Read More
Jul 11, 2019, 16:54 PM IST
உத்தரகாண்டில் போதையில் துப்பாக்கியுடன் டான்ஸ் ஆடிய பாஜக எம்.எல்.ஏ. தற்போது தனக்கு பாதுகாப்பு கேட்டு போலீசிடம் புகார் கொடுத்துள்ளார். அவரை நிரந்தரமாக கட்சியில் இருந்து நீக்க பாஜக முடிவு செய்திருக்கிறது. Read More
Jul 11, 2019, 11:29 AM IST
உத்தரப்பிரதேச மாநிலம், பெய்ரேலி மாவட்டம், பிதாரி செயின்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ் மிஸ்ரா, பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். இவரது மகள் சாக்ஷி மிஸ்ரா(23), வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். அவர் தற்போது எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. Read More
Jul 9, 2019, 12:32 PM IST
பஞ்சாபில் ஒரு மாதமாக அலுவலகத்திற்்கு வராத காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு எதுக்கு சம்பளம் தர வேண்டும் என்று கேள்வி எழுப்பி, கவர்னரிடம் பா.ஜ.க. புகார் கொடுத்துள்ளது. Read More
Jul 8, 2019, 13:49 PM IST
கர்நாடகாவில் குமாரசாமி அமைச்சரவையில் இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.வும் ராஜினாமா செய்து, பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ளார். இதனால்,பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Jul 8, 2019, 11:08 AM IST
பா.ஜ.க.வினர் அதிகார மமதையில் அதிகாரிகளை தாக்குகிறார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jul 8, 2019, 10:21 AM IST
தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் அடுத்த மாதத்திற்குள் மாற்றப்படுவார் என்று எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார். Read More
Jul 8, 2019, 10:04 AM IST
‘‘மத்திய அரசை விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தேசவிரோதி(ஆன்டி நேஷனல்) என்று சித்தரிக்கிறார்கள். நமக்கு யாருடைய சர்டிபிகேட்டும் தேவையில்லை. நாம் எதற்கும் பயப்படக் கூடாது’’ என்று பிரபல பாலிவுட் நடிகை ஷப்னா ஆஸ்மி பேசியுள்ளார். Read More
Jul 6, 2019, 12:57 PM IST
கட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரித்தும், பா.ஜ.க.வின் முக்கிய புள்ளிகள் மீண்டும் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். ஆக்ரா எம்.பி.யின் பாதுகாவலர், டோல்பிளாசாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More