மக்களின் கவனத்திற்கு..! அடுத்த ஆப்பு ரெடி.. இனி குறிப்பிட்ட நேரம் மட்டுமே வங்கிகள் இயங்கும்..

இன்று முதல் வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More


பெட்ரோலுக்கு கடன் கேட்டு வங்கியில் இளைஞர்கள் மனு

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. அதில் ஒன்று கார் வாங்கக் கடன் வேண்டாம். பெட்ரோல் வாங்க கடன் கொடுங்கள் என்று வங்கிகளில் வடிவேலு கேட்பதுபோல உள்ள மீம்ஸ் மிகப் பிரபலமாகி வருகிறது. Read More


வங்கி லாக்கர்களுக்கு புதிய விதிகளை வகுக்க ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு..

வங்கி லாக்கர்களை கையாள்வதற்கு புதிய விதிமுறைகளை 6 மாதத்திற்குள் வகுக்க வேண்டுமென்று ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு லாக்கர்கள் வாடகைக்கு விடப்படுகின்றன Read More


கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் மொத்தம் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More


பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு!

நைனிடால் வங்கியில் காலியாக உள்ள மூத்த தொழில்நுட்ப அதிகாரி அலகு IV மற்றும் மூத்த நிதி அலுவலர் அலகு IV / V பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 27.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More


இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்தியன் வங்கியிலிருந்து காலியாக உள்ள மூத்த பாதுகாப்பு அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More


வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் எஸ்பிஐ வங்கி!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது வாடிக்கையாளர்களுக்கு செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என சில அறிவுரைகளை டிவிட்டர் மூலம் வழங்கியுள்ளது. Read More


வங்கிகளின் வாயிலில் குப்பை கொட்டி போராட்டம்.. சந்திரபாபு நாயுடு காட்டம்..

ஆந்திராவில் வங்கிகளின் வாயில்களில் குப்பைகளைக் கொட்டி போராட்டம் நடைபெற்றது. இது ஜெகன் மோகன் அரசின் நாகரீகமற்ற செயல் என்று சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். Read More


3 மாதங்களில் பாப்புலர் பிரண்ட் வங்கிக் கணக்குகளில் ₹ 100 கோடி முதலீடு மத்திய அமலாக்கத் துறை அதிர்ச்சி தகவல்

3 மாதங்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் வங்கிக் கணக்குகளில் ₹ 100 கோடி முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த முதலீட்டை செய்தது யார் என்பது குறித்து Read More