கோடநாடு விவகாரம் : சிபிஐ விசாரணை கோரிய டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி!

கோடநாடு கொள்ளை, தொடர் கொலை மர்மம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More


பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு முதல்வர் வழக்கு

கொடநாடு கொலை விவகாரத்தில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். Read More


கொடநாடு விவகாரம் : திமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காங்° ஆதரவு!

ஆளுநர் மாளிகை முன் திமுக சார்பில் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. Read More


மீண்டும் முதல்வர் நாற்காலி ஆசை... சங்கர மடத்திடம் ஓபிஎஸ் சரண்!

முதல்வர் நாற்காலியில் மீண்டும் அமர்ந்துவிட வேண்டும் என்கிற துடிப்பில் சங்கரமடத்தின் உதவியை நாடியிருக்கிறாராம் ஓ. பன்னீர்செல்வம். Read More


கொடநாடு கொலை விவகாரம்: முதல்வர் பதவி விலக கவர்னர் மாளிகை முன்பு கண்டன போராட்டம்: திமுக அறிவிப்பு

கொடநாடு கொலை விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவர்னர் மாளிகை முன்பு சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன போராட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. Read More


இன்னும் முழுமையான வீடியோ வரும்... கொடநாடு விவகாரத்தை முன்வைத்து பாஜகவுடன் டீல் பேசும் தினகரன்

கொடநாடு விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார் தினகரன். Read More


கொடநாடு கொலை கொள்ளை தொடர்பான செய்திகளை வெளியிடும் மீடியாக்களை கோழைத்தனத்தோடு மிரட்டும் எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் சாடல்

எனக்கு எந்தப் பயமும் இல்லை என்று வாயால் சொல்லிக்கொண்டே, கொடநாடு கொலை கொள்ளை தொடர்பான செய்திகளை வெளியிடும் மீடியாக்களை கடைந்தெடுத்த கோழைத்தனத்தோடுமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிரட்டி வருகிறார்; இதைவிடக் கீழ்த்தரமான செயல் வேறு உண்டா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். Read More


சயன், மனோஜை கடத்திச் சென்றனர்.. தமிழக போலீஸ் மீது வழக்குத் தொடரப் போவதாக மாத்யூ அறிவிப்பு!

விசாரணை என்ற பெயரில் சயன், மனோஜை தமிழக போலீசார் அத்துமீறி கடத்திச் சென்றதாக மாத்யூ சாமுவேல் புகார் தெரிவித்துள்ளார். Read More


நீதிபதியிடம் திணறிய தமிழக போலீஸ்.. சயன், மனோஜை சிறைக்கு அனுப்ப மறுப்பு!

தமிழக போலீசாரால் டெல்லியில் கைது செய்யப்பட்ட சயன், மனோஜை காவலில் வைக்க நீதிபதி மறுத்து விடுதலை செய்தார். Read More


கொடநாடு கொலை, கொள்ளையில் மர்மம்.. சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு!

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு கொடுத்தார். Read More