இயக்குனர் வெங்கட் பிரபு பொழுதுபோக்கு படங்களை வழங்குவதில் வல்லவர். சென்னை 28, பிரியாணி, மங்காத்தா, மாஸ், சரோஜா, என அவரின் படங்கள் பேசப்பட்டன. தற்போது சிம்புவுடன் அரசியல் த்ரில்லராக மாநாடு படம் இயக்குகிறார். Read More
சமீபாகாலமாக பான் இந்தியா படங்கள் என்ற பெயரில் பிரபல ஹீரோக்கள் படங்கள் ஒரு மொழியில் அல்லாமல் பல மொழிகளில் உருவாக்கப்படுகிறது. Read More
ஒன்றரை வருடத்துக்குப் பிறகு சிம்பு படங்களில் படு வேகமாக நடிக்க வந்திருக்கிறார். சிம்பு படம் எடுத்தால் வருடக் கணக்கில் இழுத்து விடுவார் என்ற பழம் கதைகளை உடைத்து விட்டார். சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் 40 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்து டப்பிக்கும் பேசி முடித்தார். இப்படம் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. Read More
ஈஸ்வரன் படத்தை 40 நாட்களில் முற்றிலுமாக முடித்துக் கொடுத்தார், சிலம்பரசன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடந்தது. இதில் நிதி அகர்வால், நந்திதா சுவேதா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வரும் பொங்கல் தினத்தில் ஈஸ்வரன் திரைக்கு வருகிறது Read More
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என்று ரஜினி வசனம் போல் ஒன்றரை வருடம் நடிக்காமல் கேப் விட்டு ரிஎன்ட்ரி தரும் நடிகர் சிம்புவின் வருகை திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. Read More
கொரோனா ஊரடங்கு 5 மாதத்துக்குப் பிறகு கிட்டதட்ட ஒய்ந்து இப்போது தான் இயல்பு வாழ்க்கை மெல்லத் தொடங்குகிறது. பேயை விட்டால் பேயோடு வாழ கற்றுக்கொள் என்று சொல்வார்கள் அந்த நிலைதான் தற்போது கொரோனாவோடு எச்சரிக்கையாக வாழ கற்றுக்கொள் என்ற நிலையில்தான் அனைவரும் இருக்கிறார்கள். Read More
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகப் படப்பிடிப்பில் பங்கேற்காமலிருந்து வந்தார் சிம்பு. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.இந்நிலையில் சிம்புவுக்கும் பட தரப்புக்குமிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அதில் நடிக்க மறுத்தார் சிம்பு. Read More
சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு திடீரென்று அதில் நடிக்க மறுத்தார் சிம்பு. Read More
சுந்தர் சி.இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்தார் சிம்பு. Read More
வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. Read More