தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தொடங்கிவிட்டது முதன் முறையாக அதிமுக கூட்டணி பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிப் பங்கீடு உறுதிசெய்துள்ளது. Read More
ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தது பா.ம.க. கட்சியினர்தான் என்று முதல்வருக்கு திமுக பதிலளித்துள்ளது. Read More
அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்குமா என்பதில் சில காரணங்களால் இழுபறி தொடர்கிறது.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இடம் பெற்றன. சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி நீடிக்கும் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டு வருகிறது. Read More
அதிமுக அரசுக்கு ராமதாஸ் நெருக்கடி கொடுத்து வருகிறார் என்று தெரிவிக்கின்றனர். Read More
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து கடந்து திசம்பர் 1 முதல் 4 தேதி வரை சென்னையில் உள்ள தமிழ்நாடு தேர்வாணையம் முன் இட ஒதுக்கீடுக்கான போராட்டத்தை நடத்தினர். Read More
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் திரு.அன்புமணி இராமதாஸ் தலைமையில் நேற்று முதல் சென்னையில் போராட்டம் வெடித்துள்ளது. Read More
கூட்டுப் பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: போராட்டம் என்பது நமக்கு லட்டு தின்பதைப் போன்றது. Read More
ஆளுங்கட்சியை நேரடியாக விமர்சனம் செய்யும் வகையில் இந்தக் கருத்து அமைந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். Read More
விஜய் சேதுபதியின் படைப்புச் சுதந்திரத்தை மதிக்கிறேன். ஆனால், படைப்புச்சுதந்திரம் என்பது தாயை இழிவுபடுத்தி பேயை போற்றுவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது. Read More
செப்டம்பர் 7 ஆம் நாள், நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies) ஆகும். 19.12.2019-ல் ஐநா பொதுச்சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாண்டு முதல் இந்த நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. Read More