ஜாமீனில் வந்த நடிகை உடல்நிலை தேறியதா?

பெங்களுருவில் கடந்த ஆண்டு போதைபொருள் விற்கும் ஒரு கும்பலை போலீஸார் கைது செய்தனர். டிவி நடிகை ஒருவரும் நைஜீரியா ஆசாமியும் இதில் கைதானார்கள். Read More


போதை மருந்து விவகாரம்: பிரபல நடிகைக்கு ஜாமீன்..

பெங்களூரூவில் கடந்த சில மாதங்களுக்கு முன் டிவி நடிகை உள்ளிட்ட சிலரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மருதுகளை கைப்பற்றினார்கள். இந்த வழக்கில் விசாரணை தொடங்கியதும் கன்னட நடிகைகள் சிலரைப் பற்றியும் போலீஸார் அழைத்து விசாரித்தார்கள் Read More


சிறையில் இருக்கும் நடிகையால் ஷூட்டிங்கில் பிரச்சனை..

பெங்களூருவில் கடந்த 2 மாதத்துக்கு முன் போதைப் பொருள் கடத்தி விற்ற டிவி நடிகை உள்ளிட்ட சிலரை போதை மருந்து தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவல்படி கன்னட திரையுலகில் சில நட்சத்திரங்களுக்குப் போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிந்தது. Read More


நடிகைகளை சிறையில் சந்தித்தது யார்? சிறை அதிகாரி தந்த தகவல்..

பெங்களூரூவில் 2 மாதத்துக்கு முன் டிவி நடிகை இருவரும் இன்னும் சிலரைப் போதை மருத்து தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் கன்னட திரையுலகினர் சிலருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றது. Read More


போதை விவகாரத்தில் கைதான நடிகைகள் செல்போனில் ஆபாச வீடியோ, படங்கள்.. போலீஸ் அதிர்ச்சி மற்றொரு வழக்கில் கைதா?

ஒட்டு மொத்தமாக சினிமா துறைக்கே கெட்ட காலம்போல் இந்த ஆண்டு அமைந்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு ஒரு பக்கம் சினிமாவை முடக்கிப் போட்டிருக்கிறது. பல பிரபலங்கள் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள் எஸ்பி.பாலசுப்ரமணியம் போன்ற பிரபலங்கள் சிலர் உயிரிழந்தனர். இதுவொருபுறம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. Read More


2 பிரபல நடிகைகள் சிறையில் கதறல் சக பெண் கைதிகளுடன் அடைக்க நடவடிக்கை.. ஜாமீன் கிடைக்காததால் திகில்..

கடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களுரில் டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் போதைப் பொருள் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டனர். Read More


சிறையில் நடிகை சஞ்சனா கைதி எண் 6833, ராகினி கைதி எண் 6604 .. போதை மருந்து விவகாரத்தில் ஜாமீன் மனு தள்ளி வைத்து மீண்டும் ஜெயில்..

பெங்களூருவில் கன்னட டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் போதை மருந்து கடத்தல் தொடர்பான வழக்கில் கைதாகினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு பெங்களுரு பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர் Read More



போதை மருந்து விவகாரத்தில் பிரபுதேவா படத்தில் நடித்த நடிகர் கைது..சிறையில் சிகரெட் கேட்டு தகராறு செய்யும் நடிகைகள்..

ராகினி திவேதி, சஞ்சனா தகராறு, நடிகர் கிஷோர் அமன் கைது,பெங்களுரில் போதை மருந்து கடத்தி விற்றதாக டிவி நடிகை அனிகா Read More


போதை மருந்து விவகாரத்தில் கைதான பிரபல நடிகைக்கு ரகசிய திருமணம்? மணக்கோலத்தில் படம் வெளியானதால் பரபரப்பு..

போதை மருந்து விற்றதாக நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் கடந்த 2 வாரத்துக்கு முன் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கன்னட நடிகர், நடிகைகளுக்குப் போதை மருந்து விற்றது தெரிந்தது. கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடிகை ராகினி திவேதியை போதை மருந்து தடுப்பு போலீஸார் கைது செய்தனர். Read More