மத்திய அரசின் SVAMITVA திட்டம்!

மத்திய அரசு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கீழ் கடந்த 24 ஏப்ரல் 2020 அன்று SVAMITVA எனும் திட்டத்தை தேசிய பஞ்சாயத்து தின கொண்டாட்டத்தின் போது அறிவித்தது. Read More


புத்தாண்டு முதல் மாறப்போகும் புதிய விஷயங்கள்...

அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் இனி பாஸ் டேக் கட்டாயம் . மின்னணு முறையில் சுங்க கட்டணம் செலுத்துவதற்கான பாஸ் டேக் ஸ்டிக்கர் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கணக்குகளை மாதந்தோறும் தாக்கல் செய்ய வேண்டியது நடைமுறையில் இருந்து வருகிறது. Read More


மத்திய அரசின் அவசரகால கடனுதவி திட்டம், மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து, கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் தேசிய அளவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. Read More


அதிகாரிகளுக்கு ஊழல் பயிற்சி அளிக்கும் எடப்பாடி அரசு.. ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு..

சென்னை மாநகராட்சி ஆணையர் உள்பட அதிகாரிகள், அமைச்சர் வேலுமணியின் மழை நீர் வடிகால் அமைக்கும் ஊழலுக்குத் துணை போவதே முக்கியப் பணியாக கருதி செயல்படுகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More


வேலையிழந்து விரக்தியின் விளிம்பில் இளைஞர்கள்.. எடப்பாடிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை.

வேலை இழந்து, விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், ஆக்கபூர்வமான வேலை வாய்ப்புத் திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி உருவாக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலில் வலியுறுத்தியுள்ளார். Read More


HDFC வங்கியின் தமிழக காவல் துறையினருக்கான சம்பள கணக்கு திட்டம் !

தனியார் வங்கியான HDFC வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு பல்வேறு திட்டங்களை வெளியிட்டு வருகிறது. Read More


தமிழ்நாடு மின்சாரவாரிய குடும்ப ஓய்வூதிய பாதுகாப்பு நலநிதி திட்டம் !

திட்டத்தின் நோக்கம் ஓய்வூதியதாரர் இறந்து விட்டால். அவருடைய குடும்பத்தினருக்கு பண உதவி செய்யும் Read More


மருத்துவ வசதிகள் எல்லாத்தரப்பு மக்களுக்கும் எளிதாக கிடைக்க வேண்டும் - தேசிய ஆயுஷி இயக்கம்!

மத்திய அரசின் சுகாதார குடும்பநல அமைச்சகத்தின் ஆயுஷ் துறை, பன்னிரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மூலம் செயல்படுத்துவதற்கான தேசிய ஆயுஷ் இயக்கத்தை (NAM) தொடங்கியது. ஆயுஷ் (AYUSH) என்பது ஆயுர்வேதம், யுனானி, சித்தமருத்துவம். ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளைக் குறிக்கும். Read More


கருவுற்ற பெண்களுக்கு உதவும் ஜனனி சிசு சுரக்ஷா திட்டம் !

கருவுற்ற பெண்களுக்கும், பிறந்து 30 நாள் வரையுள்ள சிசுக்களுக்கும் அவை சுகப்பிரசவத்தில் அல்லது அறுவை சிகிச்சை மூலம் (சிசேரியன்) பிறந்திருந்தாலும் எவ்வித கட்டணமும் இல்லாத இலவச மருத்துவச் சிகிச்சை இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. Read More


விவசாயிகள் திட்டத்தின் ரூ.110 கோடி ஊழலில் அதிமுகவினருக்கு தொடர்பு.. கனிமொழி குற்றச்சாட்டு..

மத்திய அரசின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ரூ.110 கோடி சுருட்டப்பட்ட விவகாரத்தில் அதிமுக முக்கிய தலைவர்களுக்குத் தொடர்பு உள்ளதாகக் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. Read More