கடன்களை வசூலிப்பதில் சிக்கல் திணறும் நிதி நிறுவனங்கள்

கொரோனா பாதிப்பால் நாட்டு மக்களின் வருமானமும் வேலைவாய்ப்பும் அதிகளவில் பாதித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஒரு புதிய பிரச்சனையை தற்போது எதிர்கொண்டு வருகிறது. Read More


வாலிபரை ஆட்டோவில் கடத்தி கொலை! வேலூரில் பரபரப்பு!

வேலூரில் வாலிபரை ஆட்டோவில் கடத்தி கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். Read More


புட்பாலில் விஜய் ஆட்டோகிராப்..

பிகில் படத்தில் நடித்து முடித்த விஜய்யிடம் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி புட்பால் ஒன்றில் ஆட்டோகிராப் வாங்கி வைத்திருக்கிறார். Read More


ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆந்திர அரசின் புதிய திட்டம்.. ஆட்டோக்காரனாக மாறிய ஜெகன்..

ஆந்திராவில் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் அளிக்கும் புதிய திட்டத்தை ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்துள்ளார். Read More


வீடு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும்.. ரிசர்வ் வங்கி ரெப்போ குறைப்பு...

ரிசர்வ் வங்கி தனது காலாண்டு கூட்டத்தில், ரெப்போ விகிதத்தை மேலும் 0.25 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால், வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டிவிகிதம் குறையும் எனத் தெரிகிறது Read More


பொருளாதார வீழ்ச்சி : பா.ஜ.க. அரசு எப்ப கண்ணை திறக்கும்? பிரியங்கா காந்தி ட்விட்

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, சந்தையில் நம்பிக்கையை குறைத்து வருகிறது. பாஜக அரசு எப்போது கண் திறக்கும்? என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். Read More


வாகன விற்பனை கடும் வீழ்ச்சி.. ஆகஸ்ட்டில் மந்தமான சூழல்..

ஆட்டோமொபைல் தொழில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் வாகன விற்பனை முந்தைய ஆண்டை விட 31 சதவீதம் சரிந்து விட்டது. இதனால், முக்கிய ஆலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. Read More


நான் இன்னும் படிக்கல பாஸ்... - வயது விவகாரத்தில் மழுப்பல் பதில் கொடுத்த ஷாகித் அப்ரிடி

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி ``தி கேம் சேஞ்சர் Read More


விரைவில் ஆட்டோகிராப் 2 ... சேரன் தகவல்

ஆட்டோகிராப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பதிலளித்துள்ளார் இயக்குநர் சேரன். Read More


ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவியுடன் கட்டண மீட்டர்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவியுடன் கூடிய கட்டண மீட்டரை பொருத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More