மூதாட்டியை கொன்று சடலடத்துடன் உறவு.. கோவையை பதற வைத்த கொடூரன்!

தற்போது பன்னிமடையில் மனைவியுடன் தங்கி கூலி வேலை செய்து வருவது தெரிந்தது. Read More


புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாந்தா மரணம்... பிரதமர் மோடி இரங்கல்

புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாந்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது பணிகள் என்றென்றும் நினைவு கூறப்படும் என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். Read More


உ.பி. மருத்துவமனையில் சிறுமி சடலத்தை கடித்து இழுக்கும் நாய்.. வைரலாகும் வீடியோ..

உத்தரப்பிரதேசத்தில் சிறுமி சடலத்தை தெரு நாய் கடித்து இழுக்கும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


24 மணி நேரத்தில் 2,046 பேர் பலி.. அமெரிக்காவை ஆட்டிப் படைக்கும் கொரோனா!

இதற்கிடையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,31,39,882 ஆக அதிகரித்துள்ளது. Read More


சடலத்தின் கண்களை தின்ற எலிகள்: ரயில்வே போலீஸ் மீது வழக்கு

ரயிலில் பயணித்தபோது மரணம் அடைந்தவரின் உடலை இறக்கிய ரயில்வே போலீஸார், இரவில் விட்டுச்சென்றபோது சடலத்தின் கண்களை எலிகள் தின்றுள்ளன. Read More


இப்படியும் ஒரு பிசினஸ் இறந்தவர்களின் உடைகளை வாங்கி பேய் வேடமிட்டு விற்பனை செய்யும் பெண்.

இறந்தவர்கள் பயன்படுத்திய உடைகளை மலிவு விலை கொடுத்து வாங்கி அதை விற்பனை செய்து வருகிறார் ஒரு பெண். அதுவும் பேய் வேடமிட்டு விற்பனை நடத்தி வருகிறார். Read More


உபியில் தொடரும் கொடுமை.. பலாத்கார முயற்சியை தடுத்த மாணவி வீடுபுகுந்து சுட்டுக் கொலை .

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பலாத்கார முயற்சியை தடுத்த மாணவி நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பலால் வீடுபுகுந்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More


ரேஷன் கடை தகராறில் துப்பாக்கிச் சூடு: பா.ஜ.க பிரமுகர் கைது.

உத்திர பிரதேசத்தில் ரேஷன் கடைகள் ஒதுக்கீடு குறித்து நடந்த விவாதம் சண்டையாக மாறியது. அதில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக பாரதீய ஜனதா பிரமுகரான முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More


பீகார் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தள முன்னாள் மாநில பொதுச் செயலாளர் சக்தி மாலிக் இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார்

அவர் இன்று காலை தனது வீட்டில் குழந்தையை வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேர் அவரது வீட்டுக்குள் நுழைந்தனர். Read More


அழுகாமல் இருக்கும் 2600 ஆண்டுகளில் வாழ்ந்த பெண்ணின் சடலம்

நம் முன்னோர்கள் வாழ்ந்த தடயம் யாவும் பூமியில் புதைந்து உள்ளது.அதனை கண்டுபிடிக்கும் Read More