முகம் 20 வயது போல மின்ன வேண்டுமா.. ஆரஞ்சு பவுடர் தான் பெஸ்ட்.. ஆண்களும் பயன்படுத்தலாம்..

மனிதர்கள் 30 வயது கடந்தவுடன் முகத்தில் சுருக்கம் தாண்டவம் ஆட தொடங்கி விடும். இது ஆண்கள், பெண்கள் என இரு பாலினருக்கும் வருகின்ற முக்கிய ஒன்றாகும். Read More


பெண்களுக்கான நேரம்.. சில்லுனு தக்காளி ஃபேஸ் மாஸ்க்..!

தக்காளி சமையலுக்கு மட்டும் பயன்படாமல் சருமத்தையும் அழகு செய்யவும் பயன்படுகிறது. இவற்றில் வைட்டமின் ஏ, சி, மற்றும் கே போன்ற வைட்டமின்கள் அதிகமாக உள்ளதால் முகத்தை பொலிவு அடைய சில மாயங்களை நடத்துகிறது. Read More


தங்கத்தில் முகக்கவசம்... வரிச்சூர் செல்வத்தின் வைரல் `போட்டோ!

இந்த கொரோனா காலத்திலும் தனது அட்ராசிட்டியை நிறுத்தவில்லை. Read More


முகம் வெண்மையில் ஜொலிக்க மாதுளை ஃபேஸ் பேக் யூஸ் பண்ணுங்க!! பருக்களுக்கு உடனடி தீர்வு..

முகம் வெண்மையாக இருக்க வேணும்.. சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே பலரின் கனவு.கண்ணாடியில் பார்க்கும் பொழுது எந்த வித பருக்கள், கரும்புள்ளிகள் என எதுவுமே இருக்க கூடாது என்று நினைக்கின்ற அனைவருக்கும் Read More


தினமும் இரவு இப்படி செய்து பாருங்க...அப்புறம் நீங்க தான் மிஸ்.இந்தியா!!

பெண்களின் சருமம் மிகவும் மென்மையானது.வெப்பம்,காற்று மாசு ஆகியவை சேர்ந்து முகத்தில் பருக்கள்,கரும்புள்ளிகள் ஆகியவை உண்டாகிறது. Read More


மாஸ்க் அணிவதால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள்??எவ்வாறு தீர்வு காணலாம்??

இந்த கொரோனா காலத்தில் மாஸ்க் அணியாமல் வெளியே போனால் நோய் தொற்று உறுதி... Read More


முகம் பொலிவு அடைய அரிசி நீர் உதவுமா??வாங்க பாக்கலாம்

அரிசி நீரை பயன்படுத்தியதால் மட்டுமே முன்னோர்களின் சருமம் ஆரோக்கியமாக இருந்தது... அரிசியை வேக வைக்கும் போது சிறிது அளவு மாவை வெளியிடுகிறது.அந்த காலத்தில் இதனை “அரிசி கஞ்சி” என வழங்கப்பட்டது.இது நாளடைவில் மருவி “அரிசி நீர்” என பெயர் பெற்றது. Read More


முகத்தில் உள்ள கருமை நீங்கவேண்டுமா??அப்போ தவறாமல் இதை ட்ரை பண்ணுங்க...

மனிதர்கள் சோர்வாக இருக்கும் நேரத்தில் காபியை அருந்தி தங்களின் உடல் சோர்வை போக்கி கொள்வார்கள்.அதுபோல நம் சருமம் சோர்வாக இருக்கும் வேளையில் நம் முகத்தில் கருமை எட்டி பார்க்கும். Read More