அட்மிஷனுக்காக தண்டோரா : தலைமை ஆசிரியரின் நூதன முயற்சி

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த ஈச்சம் பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ராஜேந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் . இந்தப் பள்ளியில் தற்போது 30 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். Read More


அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவித ஒதுக்கீடு. திடீரென அரசு உத்தரவு வந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி இன்று மாலை தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. Read More


விமானப் பயணம்... விருந்து... சுற்றுலா.... சொன்ன வாக்குறுதியை காப்பாற்றி மாணவர்களை அசரடித்த அரசுப் பள்ளி ஆசிரியர்

நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்று ஆச்சர்யப்படுத்தியுள்ளார் அரசுப்பள்ளி ஆசிரியர். Read More


தூத்துக்குடி மாவட்ட அரசு பள்ளி மாணவர் கல்வி சுற்றுலா

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் சுற்றுலா துறை மூலமாக கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். Read More


விஜயதசமியன்று அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை

விஜயதசமி விழாவையொட்டி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. Read More


அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புக்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் 26,263 அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, மத்திய அரசு 90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. Read More


800 அரசுப்பள்ளிகளில் உடனடியாக கணினி ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

800 அரசுப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இன்றி பொதுத் தேர்வு எழுதும்  மாணவர்கள் அவதிப்பட்டு வருவதால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக  உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More


அரசு பள்ளியில் உயர் தொழில்நுட்ப வகுப்பறை வசதி... மாணவர்கள் குதூகலம்

விருதுநகர் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில், குளிர்சாதன வசதியுடன் கூடிய தொடுதிரை உயர் தொழில்நுட்ப வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது. Read More


3,000 ஆசிரியர்கள் நியமனம்...கல்வித்துறை உத்தரவு...

அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. Read More


2448 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் குடிநீர் வசதி

தமிழகம் முழுவதும் 2448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More