போதை ஓட்டுநர்- உபேரை இயக்கிய பயணி

ஏற்றிச் செல்ல வந்த 'உபேர்' ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் பயணியே வாகனத்தை ஓட்டியுள்ளார். டுவிட்டரில் பயணி இச்சம்பவத்தை தெரிவித்ததையடுத்து அந்த ஓட்டுநரை உபேர் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.

UBER

கடந்த 9ம் தேதி இரவு பெங்களூரு கெம்பேகெளடா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து செல்வதற்கு உபேர் செயலி மூலம் பதிவு செய்துள்ளார் சூரியா ஒருகண்டி என்ற வாடிக்கையாளர். அவரது அழைப்பின் பெயரில் உபேர் வாகனம் ஒன்று வந்துள்ளது.

ஓட்டுநர் மிதமிஞ்சிய போதையில் இருந்தார். உபேர் செயலியில் இருந்த புகைப்படத்திற்கு மாறாக வேறொருவர் வந்திருந்ததாகவும் தெரிகிறது. வாகனத்தை ஓட்ட இயலாத நிலையில் இருந்த ஓட்டுநரை நகர்த்தி விட்டு, பயணியான சூரியா ஒருகண்டி தாமே காரை ஓட்டியுள்ளார். ஓட்டுநரை வீடியோ எடுத்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அவரது புகாருக்கு 20 மணி நேரம் கழித்து பதிலளித்த உபேர் நிறுவனம், இது குறித்து தாங்கள் விசாரிப்பதாகவும், பயணியான சூரியா வாகனத்தை இயக்கியது பாதுகாப்பானதல்ல என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் புகாருக்கு உள்ளான ஓட்டுநரை தங்கள் சேவையிலிருந்து விலக்கி விட்டதாக தற்போது உபேர் அறிவித்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds