விளையாடக்கூடாது என கூறிய பெற்றோரை கொன்ற அன்பு மகன்

பம்பரம் விடுதல், கோலி விளையாடுதல் போன்றுதான் பட்டம் விடுதல் இவ்விழா டெல்லியில் பெரும் விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் பட்டம் விடுவதற்காக தன் பெற்றோர் மற்றும் சகோதிரியை வாலிபர் ஒருவர் கொலை செயதுள்ளார்.

டெல்லியை சேர்ந்தவர் மதிலேஷ். இவருடைய மனைவி சியா. இவர்களுக்கு  மகன் சுராஜ்(19) மற்றும் மகளும் உள்ளனர்.

எப்போதும் விளையாட்டில் ஆர்வம் கொண்ட சுராஜ், படிப்பில் ஆர்வம் இல்லாமல் ஊர் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளான். மேலும் பட்டம் விடும் பந்தயத்திலும் ஈடுபட்டு இருந்துள்ளான். இதனால் பெற்றோர்கள் சுராஜை கடுமையாக கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் பெற்றோர் திட்டியதால் அவர்கள் மீது கடும் கோபத்தில்  இருந்த சுராஜ் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். அதன்படி சில தினங்களுக்கு முன்பு, சுராஜ் தன் தாய் தந்தை மற்றும் சகோதரியை கத்தியால்  குத்தி கொலை செய்துள்ளான். பின் திருடர்கள் தான் தன் பெற்றோரை கொலை செய்துவிட்டு சென்றதாக காவல்துறையிடம் நாடகமாடியுள்ளான்.

இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறை, சுராஜ் மீது சந்தேகமடைந்து அவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் சுராஜ் தன் தாய், தந்தை மற்றும் சகோதரியை திட்டமிட்டு கொலை செய்தது அம்பலத்திற்கு வந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் அவனை கைது சிறையில் அடைத்தனர். விளையாடக்கூடாது என கூறிய பெற்றோரை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியோள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :