இந்திய தேர்தல் ஆணையம் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அளிக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள C -VIGIL (citizen VIGIL) என்ற செயலியை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு வேளாண் விரிவாக்க துறையில் (Tamil Nadu Agricultural Extension Service) கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆத்தூர் மற்றும் அதைச் சுற்றி பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் விலை பாதியாக குறைந்துள்ளதால் இல்லத்தரிசிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
கோவையில் விண்வெளியில் அமர்ந்து உண்பது போல SPACE KITCHEN FOOD COURT என்ற உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - செங்கல்பட்டு 3 வது லைன் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாம் கம்ப்யூட்டரில் அல்லது ஆண்ட்ராய்டு சாதனத்தில் வேலை செய்யும்போது, பல்வேறு இணையதளங்களை பார்ப்போம்.
கிளப் ஹவுஸ் ஆடியோ செயலிக்கு அளித்த பேட்டியில் பில் கேட்ஸ், தாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களை பற்றியும், அவற்றை பயன்படுத்துவதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்ககூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா பயங்கர கோலாகலத்துடன் தொடங்கியது.
ராணிப்பேட்டையை சேர்ந்த 70 வயது முதியவர் தன் சேமிப்பு பணத்தை யோக நரசிம்மர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.