கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Nov 1, 2020, 12:18 PM IST

தேசிய காப்பீடு நிறுவனத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கான பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய காப்பீட்டு நிறுவனம் லிமிடெட்.ல் Agent பணியிடங்கள்

பணிகள்: Agent

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

வயது: 18

தேர்வு செயல் முறை: தகுதி பட்டியல் / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இணைய முகவரி மூலம் 31.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் விண்ணப்பிப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://nationalinsurance.nic.co.in/en/agent-details-0

You'r reading கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை