Nov 20, 2020, 14:29 PM IST
பயணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் ரியாத்தில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த இந்தியத் தனியார் விமானம் அவசரமாகப் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது. Read More
Nov 20, 2020, 13:35 PM IST
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி இன்று காலை கொடியேற்ற வைபவம் நடந்தது. Read More
Nov 20, 2020, 13:08 PM IST
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதாலும், சீதோஷ்ண நிலை மோசமாக உள்ளதாலும் சோனியா காந்தி வேறு ஊருக்கு குடியேற உள்ளார். Read More
Nov 20, 2020, 13:06 PM IST
இந்த மண்டல சீசனில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருமானம் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட பணம் இல்லாமல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் திண்டாடி வருகிறது. Read More
Nov 20, 2020, 12:32 PM IST
கழிப்பறையில் வைத்து 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 20, 2020, 11:27 AM IST
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து அகமதாபாத் நகரில் இன்று இரவு 9 மணி முதல் 57 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறைந்து வந்த போதிலும் கடந்த இரு தினங்களாக நோயாளிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. Read More
Nov 20, 2020, 09:31 AM IST
ராஜினாமாவுக்கு காரணம் தேஜஸ்வி யாதவ் கொடுத்த குடைச்சல் தான் Read More
Nov 19, 2020, 20:07 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் சாட்சியை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரில் கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவின் உதவியாளர் இன்று போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். Read More
Nov 19, 2020, 19:54 PM IST
மூன்று மாதங்களுக்குள் 76 குழந்தைகளை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளாா் Read More
Nov 19, 2020, 19:13 PM IST
இந்தியாவில் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. Read More