Sep 21, 2020, 20:40 PM IST
6 மாதங்களுக்குப் பின் தாஜ்மஹால் இன்று திறக்கப்பட்டது. ஒரு நாளில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. Read More
Sep 21, 2020, 19:05 PM IST
கொடுத்த வாக்குறுதியை அரசு காப்பாற்றாததால் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் குடும்பம் கீர்த்தி சக்ரா விருதை அரசிடம் திரும்ப ஒப்படைக்க தீர்மானித்துள்ளது. Read More
Sep 21, 2020, 17:23 PM IST
கொரோனா காரணமாகக் கடந்த 4 மாதத்தில் ஒயிட் கலர் வேலையில் இருந்த 66 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை பறிபோய் விட்டதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.கொரோனாவின் கோரத்தாண்டவம் இன்னும் முடிவடையவில்லை. இதன் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். Read More
Sep 21, 2020, 15:03 PM IST
கேரள அரசு லாட்டரியில் ₹12 கோடி முதல் பரிசு எர்ணாகுளத்தைச் சேர்ந்த கோயில் ஊழியர் ஒருவருக்குக் கிடைத்துள்ளது.கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ₹12 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. டிக்கெட்டின் விலை ₹300 ஆகும். Read More
Sep 21, 2020, 13:25 PM IST
டெல்லியில் உள்ள ஒரு 5 ஸ்டார் ஓட்டலில் சுற்றுலா வழிகாட்டி 6 பேரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியைச் சேர்ந்த 26 வயதான இளம்பெண் அங்குள்ள ஒரு தனியார் சுற்றுலா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். Read More
Sep 21, 2020, 09:42 AM IST
மகாராஷ்டிராவில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில், 8 பேர் பலியாகினர். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.மகாராஷ்டிர மாநிலத்தில் தானே நகராட்சிக்கு உட்பட்ட பிவாண்டி உள்ளது. இங்கு ஒரு காலணியில் 3 மாடி கட்டிடம் இன்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது. Read More
Sep 21, 2020, 09:36 AM IST
கொரோனா நோயில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கோவிட்19 தொற்று பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More
Sep 20, 2020, 17:39 PM IST
ராஜ்யசபா துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம். எதிர்க்கட்சிகள் அமளி. Read More
Sep 20, 2020, 17:34 PM IST
வேளாண் சட்ட மசோதாக்கள், மாநிலங்களவையில் அமளி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி. Read More
Sep 20, 2020, 17:05 PM IST
கொரோனா நிபந்தனைகளில் 4ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா உள்பட 6 மாநிலங்களில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. Read More