Sep 10, 2020, 15:39 PM IST
லக்னோவில் காதலர்கள் முகத்தில் கரியைப் பூசி, செருப்பு மாலை அணிவித்து அவர்களை ஊர்வலமாகக் கொண்டு சென்ற சம்பவத்தில் கவுன்சிலர் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள குஷிநகர் மாவட்டத்தில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்தது. Read More
Sep 10, 2020, 14:47 PM IST
இந்தியாவின் ராணுவத் தளவாட தொழில் பூங்காக்களில் முதலீடு செய்ய வருமாறு பிரான்ஸ் நாட்டுக் குழுவினரிடம் ராஜ்நாத்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கக் கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. Read More
Sep 10, 2020, 09:12 AM IST
இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரான்ஸ் அமைச்சர் புளோரன்ஸ் பார்லி பங்கேற்கின்றனர்.பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கக் கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. Read More
Sep 9, 2020, 21:01 PM IST
சொர்க்கத்திற்குப் போக வேண்டுமென்றால் வீட்டில் இருந்து பணமும், நகையும் எடுத்து வந்து என்னிடம் தர வேண்டும் என்று கூறி மாணவர்களை மிரட்டி வந்த அரபி பாடசாலை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். Read More
Sep 9, 2020, 18:44 PM IST
கங்கனா ரனாவத் கடந்த சில வாரங்களாக மகாராஷ்ட்ரா ஆளும் கட்சி சிவசனாவுடன் மோதல் போக்கு கடைபிடித்து வருகிறார். Read More
Sep 9, 2020, 18:27 PM IST
ஜெயிலுக்குப் போவதற்காக 92 வயது மூதாட்டியை ஒருவர் கொன்ற சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. Read More
Sep 9, 2020, 16:12 PM IST
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் திங்கட்கிழமை அன்று மனநல பிரச்சினைகளால் அவதிப்படுவோருக்கு உதவிட கிரண் உதவி எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளார். Read More
Sep 9, 2020, 13:06 PM IST
மூணாறு அருகே காட்டு எருமைக்காக வைத்த வலையில் சிக்கிய 4 வயதான சிறுத்தை இறந்தது. Read More
பாஜக ராஜ்ய சபா எம்பியான சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் ஒரு டுவீட் பதிவிட்டுருந்தார். அதில், ``பாஜக ஐடி விங் முரட்டுத்தனமாகி விட்டது. அது கட்சியின் கட்டுப்பாட்டை இழந்து செயல்படுகிறது பாஜக உறுப்பினர்கள் போலி டிவிட்டர் கணக்குகளை ஓப்பன் செய்து அதில் இருந்து என்மீது தாக்குதல் நடத்துகிறார்கள். Read More
Sep 9, 2020, 12:23 PM IST
திருவனந்தபுரத்தில் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் இன்று கோவையில் உள்ள நகைக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். Read More