Sep 9, 2020, 11:51 AM IST
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்தவன்னம் இருந்தது ஆனால் நேற்றிலிருந்து சற்று உயரத் தொடங்கியது Read More
Sep 9, 2020, 10:50 AM IST
கேரளாவில் வெடிபொருளை கடித்ததால் மேலும் ஒரு யானை பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 9, 2020, 10:30 AM IST
இந்தியாவின் ஜிடிபி எதிர்மறையில் 23.9 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் , மத்திய அரசு இதனை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களிடம் பணத்தை நேரடியாக பணத்தை கொடுப்பது போன்ற அர்த்தமுள்ள நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் திரு.ரகுராம் ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். Read More
Sep 8, 2020, 19:29 PM IST
டிஒய்எப் ஐ ஆட்களுக்கு மட்டும் தான் பலாத்காரம் செய்யத் தெரியுமா என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியது கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 8, 2020, 18:11 PM IST
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வீடியோ கேமில் தோற்றதால் ஆத்திரமடைந்து 9 வயது சிறுமியை 11 வயது சிறுவன் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 8, 2020, 15:51 PM IST
கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியின் துன்புறுத்தலால் ஒரு அரசு டாக்டர் ஆட்டோ வாங்கி ஓட்டும் சோக சம்பவம் நடந்துள்ளது.கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள தாவனகெரே பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத் (53). இவர் பெல்லாரி அரசு குழந்தைகள் நல மையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். Read More
Sep 8, 2020, 15:25 PM IST
முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி தெலங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர் பி.வி.நரசிம்மராவ் Read More
Sep 8, 2020, 14:30 PM IST
கேரளாவில் மது பார்களை விரைவில் திறப்பது குறித்து அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் மதுக் கடைகளைக் கேரள அரசின் மதுபான விற்பனைக் கழகம் நடத்தி வருகிறது. கேரளா முழுவதும் 350க்கும் மேற்பட்ட சில்லறை மது விற்பனை கடைகள் உள்ளன. Read More
Sep 8, 2020, 14:17 PM IST
கேரளாவில் 92 வயது மூதாட்டியைக் கழுத்து அறுத்துக் கொன்ற பின்னர் அந்த விவரத்தை ஒரு தாளில் எழுதி வீட்டுச் சுவரில் ஒட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள கும்பழா என்ற இடத்தை சேர்ந்தவர் ஜானகி (92). Read More
Sep 8, 2020, 14:10 PM IST
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் கணவரான தீபக் கோச்சாரை மத்திய அமலாக்கத் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகச் சந்தா கோச்சார் பணியாற்றினார். இவரது கணவர் தீபக் கோச்சார், தொழிலதிபர். Read More