Mar 26, 2020, 13:40 PM IST
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது. அரசியல் வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவாலை எதிர்கொள்வோம் Read More
Mar 26, 2020, 12:06 PM IST
டெல்லியில் டாக்டர் ஒருவரின் குடும்பத்திற்கு கொரோனா தொற்று பாதித்ததைத் தொடர்ந்து 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர்.வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் அதிகமானோர் டெல்லியில்தான் வந்திறங்கினர். அவர்கள் அனைவரும் ராணுவ மருத்துவ முகாம்களில் 14 நாள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். Read More
Mar 26, 2020, 11:53 AM IST
உலகம் முழுவதும் 4 லட்சத்து 71,942 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் நோய், இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவியுள்ளது. இது வரை 21,297 பேர் உயிரிழந்துள்ளனர் Read More
Mar 25, 2020, 12:28 PM IST
டெல்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூடி, கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு நிலைமை குறித்தும் ஆலோசனை நடத்தியது. பிரதமர் மோடி இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தார். Read More
Mar 25, 2020, 11:51 AM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக அங்கிருந்த ராமர்சிலையை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர்.அந்த ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ராமர் கோயில் கட்டப்பட்டு முடிந்ததும், இந்த ராமர் சிலை மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்படும். Read More
Mar 25, 2020, 11:45 AM IST
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மொத்தம், மொத்தமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் விமான நிலையங்களுக்கு அருகேயே 14 நாட்கள் தனிமையில் தங்க வைப்பட்டு அதன்பிறகு சொந்த ஊருக்கு அனுப்பப்படுகின்றனர். Read More
Mar 25, 2020, 10:10 AM IST
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்தது. உலகம் முழுவதும் 4.22 லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இத்தாலியில் கடந்த 4 நாட்களாக தினம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். Read More
Mar 25, 2020, 09:52 AM IST
பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு(மார்ச் 24) தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: உலகை அச்சுறுத்தும் கொரோனாவை நமது நாட்டில் பரவ விடாமல் தடுக்க ஒரு நாள் மக்கள் ஊரடங்கை நாம் வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கிறோம். இந்த நோயை கட்டுப்படுத்த சமூக இடைவெளி மட்டுமே ஒரே வழியாகும். Read More
Mar 24, 2020, 13:00 PM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வேலையிழக்கும் கூலித் தொழிலாளிகளுக்கு நிவாரண உதவி அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார் Read More
Mar 24, 2020, 12:41 PM IST
இதனால், அம்மாநிலத்தில் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடாது என்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. முன்னாள் முதல்வர்கள் உமர்அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட அரசியல் தலைவர்கள், அன்று முதல் சிறை வைக்கப்பட்டுள்ளனர். Read More