Nov 21, 2018, 17:13 PM IST
சபரிமலையில் ஐயப்பன் சன்னிதானத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கண்ணீர்மல்க உருகி வழிபாடு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Nov 21, 2018, 09:13 AM IST
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 20, 2018, 20:47 PM IST
பணத்திற்காக, வசதியாக இருக்கும் 7 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். Read More
Nov 20, 2018, 18:57 PM IST
வெள்ளம், புயல் போன்ற பேரிடர் நேரங்களில் வாட்ஸ் அப், டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பொய் செய்திகளை பரவுவதை தடுப்பதற்கு எளிதான வழி இருப்பதாக காரக்பூரில் உள்ள இந்திய தொழில் நுட்ப கழகத்தினர் (Indian Institute of Technology) தெரிவித்துள்ளனர். Read More
Nov 20, 2018, 16:49 PM IST
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மனநிலையில் தாம் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்திருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 20, 2018, 15:48 PM IST
டெல்லி தலைமை செயலகத்தில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 20, 2018, 12:33 PM IST
டெல்லியின் காற்று மாசு மிகவும் கவலைக்குரிய விஷயமாகி விட்டது. டெல்லி மற்றும் அருகிலுள்ள பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் நெல் அறுவடை முடிந்த காலங்களில் விவசாய மீதம் மற்றும் வைக்கோல் போன்ற கழிவு பொருட்கள் கொளுத்தப்படுவதால் காற்று மாசடைவது அதிகமாகிறது. Read More
Nov 20, 2018, 10:38 AM IST
மகாராஷ்டிரா மாநிலம் புல்கான் ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். Read More
Nov 20, 2018, 08:02 AM IST
சென்னையில் 1,000 கிலோ நாய்கறி பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் பிரியாணி பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. நாய்கறியை முன்வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. ஆனால் நாகாலாந்து மாநிலத்தில் மீன், ஆடு, மாட்டு கறிகளை விட நாய்கறி வகை உணவுகள் அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றன. Read More
Nov 20, 2018, 07:38 AM IST
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2-வது மற்றும் இறுதி கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. Read More