Nov 18, 2018, 18:16 PM IST
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்பில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Nov 17, 2018, 15:59 PM IST
இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரனுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 16, 2018, 13:46 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக கொச்சிக்கு வருகை தந்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் மற்றும் அவரது ஆதரவாளர்களை ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டது. Read More
Nov 15, 2018, 18:34 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மகரவிளக்கு பூஜைக்காக நாளை திறக்கப்படுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் அனுமதிக்கப்படுவர் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More
Nov 15, 2018, 17:39 PM IST
கூகுள் நிறுவனம், இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு தேவையான அடிப்படை பாதுகாப்பு வழிகாட்டல், தகவல்களை முக்கியமான தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தியுள்ளது. Read More
Nov 15, 2018, 14:14 PM IST
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரூ913 கோடி சொத்துகளை நிர்வகிக்கப் போவது யார் என்பது தொடர்பான வழக்கில் தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Nov 15, 2018, 09:44 AM IST
காங்கிரஸை உள்ளடக்கிய மெகா கூட்டணி அமைப்பதில் ஆந்திரா முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார். தற்போது சந்திரபாபு நாயுடுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்தும் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Nov 14, 2018, 19:10 PM IST
இஸ்ரோவின் ஜிசாட்-29 செயற்கைக் கோள் வெற்றிகரமாக இன்று மாலை விண்ணில் பாய்ந்தது. Read More
Nov 14, 2018, 17:25 PM IST
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக தீரமுடன் போரிட்டு 25 வயதில் மரணித்துப் போன ஆதிகுடி இன மாவீரன் பிர்சா முண்டா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்குவது தொடர்பாக இயக்குநர்கள் கோபி நயினார் மற்றும் பா. ரஞ்சித் ஆதரவாளர்களிடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. Read More
Nov 13, 2018, 16:33 PM IST
சபரிமலை விவகாரத்தில், சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. Read More