Jan 4, 2021, 13:26 PM IST
கொரோனா வைரஸ் நோய்க்கான கோவிஷீல்டு தடுப்பூசி தனியாருக்கு ஆயிரம் ரூபாய் விலையில் விற்கப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது. Read More
Jan 3, 2021, 19:00 PM IST
2020 ம் ஆண்டை உலக மக்களால் மறக்க முடியாத ஆண்டாக மாற்றிய கொரோனாவால் மக்கள் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் வெகுஜன மக்கள் உட்பட இராஜ வாழ்க்கை வாழ்ந்த பெரும் செல்வந்தர்களும் நடைமுறை வாழ்க்கையை வாழ முடியாமல் பரிதவித்தனர். Read More
Jan 3, 2021, 17:25 PM IST
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் இந்த ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு அமைப்புகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா விருதுகள் வழங்கி கௌரவித்தது.அந்தவகையில், விசாகப்பட்டினம் மாநகராட்சியைச் சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்பாகத் தேர்வு செய்து உள்ளது. Read More
Jan 1, 2021, 18:44 PM IST
வரும் 4ஆம் தேதி முதல் மேலும் நான்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. Read More
Jan 1, 2021, 17:37 PM IST
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவன கணக்குகளை மோசடி கணக்குகளாக அறிவித்துள்ளது 3 வங்கிகள். Read More
Jan 1, 2021, 16:57 PM IST
கடந்த ஆண்டில் இந்திய சில்லரை வர்த்தக சந்தையில் மிகமுக்கியமான வர்த்தக ஒப்பந்தமாக விளங்கும் Read More
Dec 31, 2020, 19:36 PM IST
அரசு வேலை என்பது இளைஞர்களின் கனவாகவே உள்ளது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் அவை சார்ந்த தேர்வாணையங்களை அமைத்து, அதன் மூலம் தேர்வுகள் நடத்தி தேவையான ஆட்களைத் தேர்வு செய்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரைத் தமிழக அரசு தேர்வாணையம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. Read More
Dec 31, 2020, 18:38 PM IST
மத்திய அரசின் பிரதான் மந்திரி பசல் பீமா யோஜானா திட்டத்திற்கு மாற்றாக, பசல் ரகத் யோஜானா எனும் புதிய பயிரி காப்பீடு திட்டத்தை மாநில திட்டமாக அறிவித்துள்ளது ஜார்கண்ட் மாநிலம்.பிரதான் மந்திரி பசல் பீமா யோஜானா எனும் பயிர் காப்பீடு திட்டம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. Read More
Dec 30, 2020, 13:21 PM IST
பிரிட்டனிலிருந்து புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் நாளை முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை திருத்தணி கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More
Dec 29, 2020, 12:35 PM IST
போலீசின் கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும் கணவன், மனைவி தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More