Nov 15, 2020, 11:54 AM IST
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழா இன்று துவங்கி வரும் 26ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. 20ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. திருவிழா நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்படுகிறது. Read More
Nov 15, 2020, 11:23 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறது. Read More
Nov 15, 2020, 10:42 AM IST
வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதால் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் தேங்கி உள்ளது. இதனால் சிவகாசி பட்டாசு தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது Read More
Nov 14, 2020, 18:10 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து இன்றைய நாளில் வலியுறுத்தியுள்ளார். Read More
Nov 14, 2020, 16:55 PM IST
மதுரையில் ஜவுளி கடையில் பற்றிய தீயை அணைக்கப் போராடிய போது இரண்டு தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். அவர்களுக்கான உதவியை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Nov 13, 2020, 21:15 PM IST
காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரில் போலி கணக்குகளை முகநூலில் உருவாக்கி அவர்களுக்கு தெரிந்தவர்களை ஏமாற்ற முயன்ற மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Nov 13, 2020, 20:27 PM IST
இந்த கொரோனா காலத்திலும் தனது அட்ராசிட்டியை நிறுத்தவில்லை. Read More
Nov 13, 2020, 19:27 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கு காவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 13, 2020, 19:24 PM IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் 29-ஆம் தேதி மகா தீபத்தன்று கிரிவலம் செல்லவும் பக்தர்கள் கோவிலுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். Read More
Nov 13, 2020, 18:37 PM IST
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது கொள்ளுக்குடிப்பட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் பறவைகள் சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. Read More