Oct 7, 2020, 20:02 PM IST
சிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. Read More
Oct 7, 2020, 18:09 PM IST
பாண்டிச்சேரியில் மருத்துவக் கல்லூரிகளில் சட்டவிரோதமாக மாணவர்கள் சேர்க்கை மேற் கொண்ட 8 கல்லூரிகளுக்குச் சென்னை உயர்நீதி மன்றம் தலா ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது .மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவையும் உறுதி செய்துள்ளது. Read More
Oct 7, 2020, 13:29 PM IST
விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read More
Oct 7, 2020, 13:07 PM IST
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளா். மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. Read More
Oct 7, 2020, 11:17 AM IST
காங்கிரசில் இருந்து விலகி வேறு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்று நடிகை குஷ்பு டெல்லியில் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேரப்போவதாகக் கடந்த சில தினங்களாகவே தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. Read More
Oct 7, 2020, 11:10 AM IST
அதிமுகவின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பிரபு.சில தினங்களுக்கு முன் இவர் தியாக துருகம் என்ற ஊரில் அர்ச்சகராக இருக்கும் சுவாமிநாதன் என்பவரது மகள் சௌந்தர்யாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்தில் சுவாமிநாதனுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் விருப்பமில்லை. Read More
Oct 7, 2020, 11:04 AM IST
நேற்றைய பங்குச்சந்தையின் தொடக்கத்தில் ஏற்றத்திலிருந்த தங்கத்தின் மதிப்பு வாரத்தின் மைய நாளில் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் தங்க முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஆனால் குடும்பத் தலைவிகள் குதூகலம் அடைந்துள்ளனர். நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4860 க்கு விற்பனையானது. Read More
Oct 7, 2020, 09:04 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6 லட்சத்து 30,408 ஆக அதிகரித்துள்ளது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 9917 ஆக உயர்ந்துள்ளது. 5.75 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். Read More
Oct 6, 2020, 18:47 PM IST
பாளையங்கோட்டையில் பிரசித்திபெற்ற பதினோரு அம்மன் கோயில்களிலும் ஒரே நேரத்தில் கால்நாட்டு நடத்தப்பட்டு தசரா பூஜைகள் தொடங்கப்பட்டன. எனினும் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாகப் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. Read More
Oct 6, 2020, 17:57 PM IST
ஓடும் கண்டைனர் லாரியை மற்றொரு லாரி மூலம் ஓவர்டேக் செய்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை கொள்ளையடித்த கும்பலை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். Read More