Sep 7, 2020, 13:39 PM IST
தேசிய கண்தான நாள்.. கண்தானம் அளித்தார் முதல்வர் எடப்பாடி.. Read More
Sep 7, 2020, 10:39 AM IST
கடந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் திரு எச்.வசந்தகுமார். அவர் கடந்த மாதம் ஆகஸ்ட் ல் கொரோனா தொற்றின் காரணமாகச் சிகிச்சை மேற்கொண்டு பின்னர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். Read More
Sep 7, 2020, 09:26 AM IST
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்தும், சிறப்பு ரயில் போக்குவரத்தும் மீண்டும் தொடங்கியிருக்கிறது.கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
Sep 7, 2020, 09:20 AM IST
சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இன்று காலை தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதியன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு பல கட்டங்களாகத் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. Read More
Sep 7, 2020, 09:14 AM IST
தமிழகத்தில் இது வரை 4.63 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 4 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். 7836 பேர் பலியாகியுள்ளனர்.மாநிலம் முழுவதும் நேற்று(செப்.7) 5783 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 6, 2020, 10:01 AM IST
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி மூலம் சட்டப்படிப்பு சேர்க்கைக்கான விளம்பர்ஙகள் வெளியிடப்பட்டன. Read More
Sep 6, 2020, 09:13 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, சென்னையில் கொரோனா, கொரோனா சாவு. Read More
Sep 5, 2020, 09:24 AM IST
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் இது வரை 4 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 3.92 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர் Read More
Sep 5, 2020, 09:17 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. வழக்கம் போல் நேற்றும் புதிதாக 5976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 51,633 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. Read More
Sep 4, 2020, 20:12 PM IST
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பொதுப் போக்குவரத்து இன்றி மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். Read More