Dec 18, 2020, 13:10 PM IST
சேலம் அருகே பூமாங்காடு கிராமத்தில் (பாரப்பட்டி) எட்டு வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி முதல்வருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Dec 18, 2020, 12:44 PM IST
பாக்கெட் அல்லது பாட்டில்களில் பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய் விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Dec 18, 2020, 11:48 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன அதிகாரிக்குச் சொந்தமான தோட்டத்தில் சுமார் 350 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது .விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது பந்த பாறை பகுதி. Read More
Dec 18, 2020, 11:39 AM IST
தொடர் மழை காரணமாகக் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி மெயினருவியில் மக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் எட்டரை மாதங்களுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை அருவிகளில் நீராட பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது Read More
Dec 18, 2020, 11:33 AM IST
கடந்த அக்டோபர் மாதம் முதலே இறங்கத்தொடங்கிய தங்கத்தின் விலை, நவம்பர் மாதத்தில் ஆதாலபாதாளத்திற்கு சென்றது. கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்குச் சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்லத் திரும்பத் தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. Read More
Dec 18, 2020, 11:29 AM IST
எம்ஜிஆரின் கனவே நிறைவேற்றுவேன் எனக் கூறினார். இதற்கு அதிமுக தரப்பில் எதிர்ப்புகள் வெளியாக, ``புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல என்றென்றும் அவர் மக்கள் திலகம். Read More
Dec 17, 2020, 22:35 PM IST
126 நாட்களைக் கழித்தால் போதும் நவம்பர் மாதமே சுதாகரன் விடுதலையாவார் என்றனர். Read More
Dec 17, 2020, 22:07 PM IST
இந்து முதலீட்டு மற்றும் ரிசர்வ் வங்கி என்று கைலாசாவின் வங்கிக்கு பெயரும் அறிவித்துள்ளார் Read More
Dec 17, 2020, 22:08 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் குடும்பமும் கெடும். அதைப் பார்க்கும் குழந்தைகளும் கெடுவார்கள் Read More
Dec 17, 2020, 17:09 PM IST
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள முள்ளிக்கும் கிராமத்தைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,முள்ளிக்குளம் கிராமம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. Read More