Feb 26, 2021, 15:40 PM IST
உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே ஒரு ரகசிய இடத்தில் இரண்டு பேர் பயங்கர வெடி பொருட்களுடன் பதுங்கியிருப்பதாக உளவுத் துறை போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 16ம் தேதி இரவு அந்த பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். Read More
Feb 21, 2021, 17:13 PM IST
கள்ளச்சாராய தொழிற்சாலையில் ரெய்டு நடத்திய போலீஸ் கான்ஸ்டபிளை சுட்டுக் கொன்று, இன்னொரு போலீசை படுகாயப்படுத்திய ரவுடியை போலீசார் என்கவுண்டரில் போட்டுத் தள்ளினர். Read More
Feb 17, 2021, 09:19 AM IST
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் பயங்கர வெடி பொருட்களுடன் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாப்புலர் பிரண்ட் அமைப்பைச் சேர்ந்த இவர்கள் உபியில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், இந்து மத அமைப்பைச் சேர்ந்த தலைவர்களைக் கொல்ல திட்டமிட்டதாகவும் உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். Read More
Jan 29, 2021, 15:09 PM IST
விவசாயிகளுக்கு எதிராக சிங்குவில் அப்பகுதியை சேர்ந்த கிராமத்தினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. Read More
Oct 21, 2020, 12:26 PM IST
பீகாரில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தால் வாக்காளர்களை ராமர் கோவிலுக்குத் தரிசனத்திற்கு அழைத்துச் செல்வோம் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. Read More
Oct 7, 2020, 12:10 PM IST
ஹத்ராசில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் இளம்பெண்ணின் சகோதரனுடன் 100க்கும் மேற்பட்ட முறை போனில் பேசியுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. Read More
Oct 4, 2020, 15:59 PM IST
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உத்திரபிரதேச மாநிலத்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம் பெண்ணின் Read More
Oct 3, 2020, 20:37 PM IST
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் யோகியோ, ஜாதியோ, போலீசோ காரணம் அல்ல, என்ன நடந்தாலும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் சமூகம் தான் காரணம் என்று கூறிய நடிகை அமலாபாலின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jun 16, 2020, 09:41 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 44 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இது வரை 46,504 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1843 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
May 19, 2019, 08:36 AM IST
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உட்பட 4 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவும் தொடங்கி நடைபெற்று வருகிறது. Read More