Jun 29, 2020, 15:04 PM IST
பிரபல பாடகி எஸ்,ஜானகி இறந்துவிட்டதாக நேற்று வலைத்தளங்களில் வதந்தி பரவியது. ஆனால் அவர் நலமாக இருப்பதாக அவரது மகன் தெரிவித்தார். இதுபோல் மூன்று முறை கடந்த 2 ஆண்டுகளில் அவரைப்பற்றி வதந்தி பரப்பப்பட்டிருக்கிறது. Read More
Jun 29, 2020, 14:33 PM IST
தெறி, மெர்சல், பிகில் எனத் தளபதி விஜய்யின் 3 ஹிட் படங்களை இயக்கிய அட்லி மீண்டும் விஜய் படத்தை இயக்க காத்திருக்கிறார். விஜய்யோ ஏ.ஆர்.முருகதாஸ், பாண்டிராஜ், சசிகுமார் போன்றவர்களின் படங்களில் நடிக்கக் கதை கேட்டிருக்கிறார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார். Read More
Jun 29, 2020, 14:15 PM IST
ரஜினிகாந்த் ஜோடியாக பா.ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் நடித்த நடிகை ராதிகா ஆப்தே கொரோனா லாக்டவுனில் கணவரின் ஊரான லண்டனில் பொழுதைக் கழிக்கிறார். வெட்டியாக இந்த நாட்களைக் கழிக்காமல் ஸ்கிரிப்ட் எழுதுவதில் கவனம் செலுத்துகிறார். Read More
Jun 29, 2020, 14:07 PM IST
தெற்காசிய நாடுகளில் கொரோனா பரவலில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலில், உலக அளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவுக்கு அடுத்து 4வது இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது. Read More
Jun 29, 2020, 13:55 PM IST
ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல என்று மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. Read More
Jun 29, 2020, 13:51 PM IST
நாட்டின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நவீன பைக் ஓட்டும் படம், சமூக ஊடகங்களில் வைரலாக பரவியிருக்கிறது. இந்தியத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர். டெல்லியில் இருந்து அவர் கடந்த வார இறுதியில் நாக்பூருக்குச் சென்றுள்ளார். Read More
Jun 29, 2020, 13:46 PM IST
கராச்சியில் பங்குச் சந்தையில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள், அங்கு குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெறும். தீவிரவாதிகள் மனித வெடிகுண்டுகளாக வந்து தாக்குதல்களை நடத்துவார்கள். Read More
Jun 29, 2020, 13:43 PM IST
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.சீன வைரஸ் நோய் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக இந்தியாவில் 90 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. Read More
Jun 29, 2020, 10:12 AM IST
சாத்தான்குளம் தந்தை, மகன் ஆகியோர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்துரைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ். Read More
Jun 29, 2020, 10:05 AM IST
காஷ்மீரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை போலீசார் கண்டுபிடித்துப் பிடிக்க முயன்ற போது நடந்த என்கவுண்டரில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கும் வேளையில், காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகின்றனர். Read More