Jun 28, 2020, 12:02 PM IST
1921 மலபார் கிளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட படமாக நடிகர் பிருத்விராஜ் மற்றும் இயக்குனர் ஆஷிக் அபு ஆகியோர் அடுத்துவாரியம் குன்னன் என்ற படத்தில் இணைவதாக அறிவித்தனர். இப்போது, அப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவரான ரமீஸ் தற்காலிகமாகப் படத்திலிருந்து விலகியுள்ளார். Read More
Jun 28, 2020, 11:52 AM IST
சிபி நடித்த வால்டர் மற்றும் அம்புலி, கதம் கதம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாள் அழைப்பாளராக பங்கேற்றவர் சனம் ஷெட்டி. Read More
Jun 28, 2020, 11:29 AM IST
சக்ரா படத்தின் ட்ரெய்லரில் மோடியின் பேச்சு வசனங்கள் இடம் பெற்றுள்ளது பரபரப்பாகியுள்ளது. விஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் ட்ரெய்லர் 4 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. Read More
Jun 28, 2020, 11:16 AM IST
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் என இரண்டு பேரை போலீஸார் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்குக் கூட மரண தண்டனை கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. Read More
Jun 28, 2020, 11:07 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1992 ஜூன் 27ம் தேதி வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அண்ணாமலை. இதில் குஷ்பு கதாநாயகியாக நடித்திருந்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். தேவா இசை அமைத்திருந்தார். Read More
Jun 28, 2020, 11:01 AM IST
தளபதி விஜய் சென்னை நீலாங்கரையில் கடற்கரை பங்களாவை மீண்டும் கட்டிக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் கடற்கரை பங்களாக்கள் பிரபலம். நடிகர் விஜய் அமெரிக்கா சென்றபோது ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கட்டியிருக்கும் கடற்கரை பங்களாவைப் பார்த்து வியந்தாராம். Read More
Jun 28, 2020, 10:56 AM IST
சமீபத்தில் சாத்தன் குளத்தில் ஊரடங்கின் போது கடை திறந்து வைத்திருந்தாக கூறி தந்தை ஜெயராஜ், மகன் ஃபீனிக்ஸ் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று அடித்து கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. Read More
Jun 28, 2020, 10:27 AM IST
இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் தான் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இது வரை 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. Read More
Jun 28, 2020, 10:17 AM IST
லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து போர் விமானங்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தி வருவதால், இந்தியாவும் ஆகாஷ் ஏவுகணை உள்படப் போர் விமானங்களை எல்லைக்கு நகர்த்தி வருகிறது. இதனால், போர் பதற்றம் நீடித்து வருகிறது. Read More
Jun 28, 2020, 10:08 AM IST
தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. இது வரை 78,335 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன்(ஜூன்30) முடிகிறது. Read More