Jul 3, 2020, 10:15 AM IST
பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ்கான் மாரடைப்பு காரணமாக நேற்று மும்பையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. மூன்றுமுறை தேசிய விருது வென்றிருக்கிறார். மறக்கமுடியாத பல பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் சரோஜ் கான். Read More
Jul 3, 2020, 10:09 AM IST
உத்தரப்பிரதேசத்தில் ரவுடிகளை பிடிக்கச் சென்ற போலீஸ் அதிகாரிகள் மீது அவர்கள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் டி.எஸ்.பி. உள்பட 8 போலீசார் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் உ.பி.யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 3, 2020, 09:59 AM IST
கோயில், சர்ச், மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read More
Jul 2, 2020, 10:49 AM IST
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த மாதம்14ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டில் சோதனையிட்ட போது மன அழுத்தத்துக்காக டாக்டரிடம் ஆலோசித்து மருந்து வாங்கிய சீட்டு இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Jul 2, 2020, 10:20 AM IST
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதில், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ். Read More
Jul 1, 2020, 10:22 AM IST
கொரோனா தொற்று ஒருபக்கம் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டாலும் மறுபக்கம் இருமடங்காக அதிகரிக்கும் நிலைதான் காணப்படுகிறது, கடந்த மாதம் வலிமை படத் தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் சிலருக்கு கொரோனா தொற்று பரவியது. Read More
Jun 30, 2020, 13:28 PM IST
.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அவர்களும் மறுநாளே மர்மமான முறையில் இறந்தனர். Read More
Jun 30, 2020, 13:24 PM IST
நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் 86,224 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் 90 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. Read More
Jun 29, 2020, 14:07 PM IST
தெற்காசிய நாடுகளில் கொரோனா பரவலில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலில், உலக அளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவுக்கு அடுத்து 4வது இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது. Read More
Jun 29, 2020, 13:55 PM IST
ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல என்று மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. Read More