Mar 27, 2020, 09:50 AM IST
நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் டாக்டர் சேது. நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில் சேதுவை கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் நடிகராக அறிமுகம் செய்தார் சந்தானம். அப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றத் தந்தது. வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 ஆகிய படங்களிலும் நடித்தார். Read More
Mar 26, 2020, 18:05 PM IST
முதல்வன் படத்தில் ஒரு நாள் முதலைவராக நடித்த அர்ஜுன் கூறியிருப்பதாவது: நாம் இப்போது சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறோம். இந்த நேரத்தில் மக்கள் அரசு சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். இந்த கொடூர வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க நீங்கள் பணம் காசு செலவு செய்ய வேண்டாம். வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தால் போதும் Read More
Mar 26, 2020, 17:54 PM IST
அருண் விஜய்யாரிடம் சண்டை போட்டார் என்று அதிர்ச்சியாகாதீர்கள். கொரோனாவின் தனிமையால் சினிமா சண்டை பயிற்சிகளை அவர் வீட்டு மாடியிலேயே செய்து பழகுகிறார். Read More
Mar 26, 2020, 17:48 PM IST
அன்புள்ள உலகமே, நாம் இன்று வாழும் இந்த நேரம் பற்றி பேரக்குழந்தைகளுக்குச் சொல்வோம். நம் தொழில், வழக்கமான காலை நடைப்பயிற்சி, காரில் லாங் டிரைவ், பிடித்த உணவகங்கள், திருமணங்கள், பிறந்தநாள், வீட்டு விருந்துகள், விடுமுறைகள் ஆகியவற்றிலிருந்து விலகியிருந்த ஒரு காலம் Read More
Mar 26, 2020, 15:00 PM IST
கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தலா ரூ.50 லட்சத்திற்கு 3 மாதங்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்யப்படும். Read More
Mar 26, 2020, 14:53 PM IST
நாட்டில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஊரடங்கு உத்தரவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும். இதற்காக 1.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 26, 2020, 13:40 PM IST
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது. அரசியல் வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவாலை எதிர்கொள்வோம் Read More
Mar 26, 2020, 13:32 PM IST
உயிர்கொல்லி நோயாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு பல்லாயிரம் பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பயம் பிரிந்து கிடப்பவர்களை ஒரே வீட்டுக்குள் அடைத்துப்போட்டிருக்கிறது. Read More
Mar 26, 2020, 13:21 PM IST
சிரியாவில் 3 வயது சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமையால் இறக்கும் முன், இருங்க உங்க எல்லாரைப் பத்தியும் கடவுள்கிட்ட சொல்கிறேன் என்று சொல்லி விட்டு இறந்தான். அந்த புகைப்படம் ஒன்று எனக்கு பார்வர்ட் ஆகிவந்தபோது மனம் உடைந்து போனது. இந்த சம்பவம் உண்மையா? பொய்யா என்று எனக்கு தெரியாது. Read More
Mar 26, 2020, 13:13 PM IST
கை தட்டுங்கள். நாங்கள் கையாலாகாதவர்கள் என்று கைதட்டுங்கள்.எங்கள் தேசம் மாட்டுக்கும் சாணிக்கும் சிறந்தது என்று கைதட்டுங்கள்!ஒருவேளை சோற்றுக்கு வழி இல்லா தேசம் என்று கைத்தட்டுங்கள்.!வந்த வியாதிக்கு மருந்தில்லா தேசம் இதுவென மனம் குளிர்ந்து கை தட்டுங்கள்.!பொருளாதாரம் அனைத்தும் பூமிக்குள் போனதென்று சந்தோசமாக கை தட்டுங்கள்.! Read More