Jan 28, 2020, 18:53 PM IST
பாலிவுட் பாட்ஷா என்று ஷாருக்கானை அவரது ரசிகர்கள் அழைக்கிறார்கள். மும்பையில் நடந்த டிவி நடன நிகழ்ச்சியில் ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் ஷாருக். Read More
Jan 8, 2020, 14:12 PM IST
மத்திய பட்ஜெட்டிற்கு மக்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுேகாள் விடுத்துள்ளார். Read More
Jan 8, 2020, 12:46 PM IST
ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது Read More
Jan 8, 2020, 12:07 PM IST
ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. Read More
Jan 4, 2020, 10:12 AM IST
"அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியது டாக்டர் அம்பேத்கர் இல்லை.ஒரு பிராமணர்தான் அதை தயாரித்தார்" என்று குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கூறியுள்ளார்.குஜராத் மாநிலம், அடலாஜ் நகரில் மெகா பிராமணர் பிசினஸ் மாநாடு என்ற பெயரில் பிராமணர் சங்க மாநாடு நடைபெற்றது. Read More
Dec 30, 2019, 09:43 AM IST
தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) திட்டம் வரலாம். ஆனால், அதற்கான கலந்தாலோசனை நடைபெற்று விதிமுறைகள் வகுத்துதான் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். Read More
Dec 29, 2019, 18:04 PM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமல்ஹாசன் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ரஜினிகாந்த் இதுகுறித்து தகுந்த நேரத்தில் கருத்து தெரிவிப்பதாக கூறினார். குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக நடிகை கவுதமி கருத்துதெரிவித்துள்ளார். Read More
Dec 29, 2019, 08:58 AM IST
சொந்த வார்டில் அதிக வாக்கு வாங்க முடியாத எடப்பாடி பழனிசாமி, மக்கள் செல்வாக்கு பற்றி பேசுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Dec 26, 2019, 11:32 AM IST
பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டில், துரதிருஷ்டவசமாக மேககூட்டம் காரணமாக சூரியகிரகணத்தை தன்னால் காண முடியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். Read More
Dec 23, 2019, 13:50 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் டெல்லி ராஜ்கோட்டில் இன்று மாலை 3 மணிக்கு போராட்டம் நடைபெறுகிறது. இதில், மாணவர்களும், இளைஞர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் அழைப்பு விடுத்துள்ளனர். Read More