May 18, 2020, 09:59 AM IST
தமிழகத்தில் இது வரை 11,224 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 6730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நாட்டில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாகப் பரவியிருக்கிறது. Read More
May 17, 2020, 09:48 AM IST
மகாராஷ்டிரா உள்பட வெளிமாநிலங்களில் தமிழகத்திற்கு வந்த 93 பேர் உள்பட 477 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்தது. Read More
May 14, 2020, 13:47 PM IST
கொரோனா நோய்த்தொற்று குறித்து, சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின் போதே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. Read More
May 14, 2020, 13:36 PM IST
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களை எரியூட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.சென்னையில் உள்ள இலங்கை துணை தூதருக்கு எஸ்.டி.பி.ஐ. Read More
May 8, 2020, 12:02 PM IST
மகாராஷ்டிராவின் ஜால்னா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிய 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக தங்களது சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்திற்குச் செல்ல முடிவெடுத்தனர். ரயில், பஸ் போக்குவரத்து இல்லாததால், அவர்கள் நடந்தே சென்றனர். Read More
Apr 20, 2020, 15:48 PM IST
கொரோனாவால் அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள அமெரிக்காவில் ஒரு நாளிதழில் 15 பக்கங்களுக்கு காலமானார் விளம்பரங்கள் வெளிவந்திருக்கிறது. சீனாவின் உகான் மாநகரில் தோன்றிய கொரோனா வைரஸ்(கோவிட்19), உலகையே அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவில்தான் அதிகமான பாதிப்பு. Read More
Apr 16, 2020, 11:49 AM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 414 ஆக அதிகரித்திருக்கிறது.உலகையே பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. Read More
Apr 15, 2020, 12:05 PM IST
நாட்டில் இது வரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 377 ஆனது.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் நேற்று வரை கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 9,152 இருந்தது. Read More
Apr 12, 2020, 13:47 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,356 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. நேற்று வரை 7,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. Read More
Apr 12, 2020, 12:57 PM IST
கொரோனா விவகாரத்தில் ஸ்டாலின் கூறியுள்ள குற்றச்சாட்டுகள், இரவு பகல் பாராது தன்னலமற்று வேலை செய்யும் பணியாளர்களைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More