Mar 27, 2020, 13:41 PM IST
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கிறார்கள். Read More
Mar 27, 2020, 13:37 PM IST
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, ஊரடங்கு நிலவரம் குறித்து விசாரித்தறிந்தார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Mar 27, 2020, 13:05 PM IST
வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மூன்று மாதம் தவணை செலுத்தத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Mar 27, 2020, 12:58 PM IST
பொருளாதார நெருக்கடியில் சிக்கும் வங்கிகளில் மக்கள் போட்டு வைத்திருக்கும் டெபாசிட்டுக்கு ஆபத்து வருமோ என மக்கள் பயப்படத் தேவையில்லை. மக்களின் டெபாசிட்டுகளுக்கு ரிசர்வ் வங்கி முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். Read More
Mar 27, 2020, 12:27 PM IST
பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகத்தில் நடித்த பிரபாஸ் அப்படங்கள் மூலம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பிரபலம் அடைந்தார். அடுத்த சாஹோ படத்தல் நடித்தார். இதையடுத்து மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். Read More
Mar 27, 2020, 12:21 PM IST
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் பணிகள் நிறைவடைந்து ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. Read More
Mar 27, 2020, 12:03 PM IST
கொரோனா பாதிப்பு குறித்து நடிகை, எம்எல்ஏ என்ற முறையில் இவர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வேலை இழந்து வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு தனது சார்பில் 100 மூட்டை அரிசி வழங்கி உள்ளார் ரோஜா. Read More
Mar 27, 2020, 10:22 AM IST
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் நோய் தற்போது உலகம் முழுவதும் 198 நாடுகளில் பரவியுள்ளது. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது Read More
Mar 27, 2020, 10:17 AM IST
ஊரடங்கு அமல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள இடையூறுகளை தவிர்க்கவும், அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் தடையின்றி கிடைக்கவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அப்பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். Read More
Mar 27, 2020, 10:05 AM IST
தமிழகத்தில் ஏற்கனவே 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் ஒருவா் துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த 24 வயது இளைஞா் Read More