Jul 17, 2020, 10:40 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது குறித்து மும்பை பாந்தரா பகுதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை குடும்பத்தினர். காதலி, பட அதிபர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 28க்கும் மேற்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் தந்திருக்கின்றனர். Read More
Jul 13, 2020, 10:21 AM IST
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்வது உறுதியாகி விட்டது. பாஜக திட்டமிட்டபடி, கர்நாடகா, ம.பி.யைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் விரைவில் பாஜக ஆட்சி ஏற்படலாம்.ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. Read More
Jul 11, 2020, 15:09 PM IST
எனது ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.25 கோடி வரை பேரம் பேசப்படுகிறது என்று ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் உள்ளார் Read More
Jun 14, 2020, 13:56 PM IST
டெல்லியில் 2 நாளில் கொரோனா பரிசோதனை இரு மடங்கு அதிகரிக்கப்படும் என்றும், 500 ரயில்வே பெட்டிகளில் கொரோனா படுக்கை வசதி செய்யப்படும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.இந்தியாவில் இது வரை 3 லட்சத்து 20,922 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
May 28, 2020, 09:04 AM IST
மகாராஷ்டிராவிலிருந்து ஒரே நேரத்தில் 36 ரயில்களை அனுப்பி, மேற்கு வங்கத்திற்கு கொரோனாவை பரப்ப பியூஸ் கோயல் முயற்சிக்கிறார் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அமித்ஷாவையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். மேற்கு வங்கத்தில் இது வரை கொரோனாவால் 4192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
May 19, 2020, 15:36 PM IST
மேற்குவங்கம்- வங்கதேசம் இடையே அம்பன் புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், புயல் பாதிப்புகளைச் சமாளிப்பது குறித்து மம்தா பானர்ஜி, நவீ்ன் பட்நாயக் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். Read More
May 15, 2020, 09:49 AM IST
மேற்கு வங்கம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநில அரசுகள், தங்கள் மாநில தொழிலாளர்களைத் திருப்பி அழைப்பதற்குச் சிறப்பு ரயில்களை அனுமதிக்க மறுக்கின்றன என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் குற்றம்சாட்டினார். Read More
May 8, 2020, 12:02 PM IST
மகாராஷ்டிராவின் ஜால்னா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிய 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக தங்களது சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்திற்குச் செல்ல முடிவெடுத்தனர். ரயில், பஸ் போக்குவரத்து இல்லாததால், அவர்கள் நடந்தே சென்றனர். Read More
Apr 22, 2020, 16:13 PM IST
டாக்டர்கள் உள்பட மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், மருத்துவமனைகளைச் சேதப்படுத்தினால் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். Read More
Apr 22, 2020, 15:37 PM IST
கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார். இதையடுத்து, இந்திய மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தைக் கைவிட்டது. Read More