Aug 18, 2019, 10:09 AM IST
காஞ்சிபுரத்தில் 48 நாட்களாக நடைபெற்ற அத்தி வரதர் வைபவம் நிறைவு பெற்றது. நேற்று நள்ளிரவில் அனந்த சரஸ் குளத்தின் நீராழி மண்டபத்தில் சயன கோலத்தில் அத்தி வரதரை வைக்கும் நிகழ்வுடன் வைபவம் நிறைவு பெற்றது. 40 ஆண்டுகள் அனந்த சரஸ் குளத்தில் சயன நிலையில் இருக்கும் அத்தி வரதர் மீண்டும் 2059 -ம் ஆண்டில் தான் காட்சியளிப்பார். Read More
Aug 18, 2019, 09:58 AM IST
மறைமுகமாக விளம்பர நிரல்களை கொண்டிருக்கும் 85 செயலிகளை தனது பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியுள்ளது. 'டிரண்ட் மைக்ரோ' என்ற இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read More
Aug 17, 2019, 22:23 PM IST
உடலுக்கு சத்துத் தரும் முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Aug 17, 2019, 22:05 PM IST
சுவையான சிக்கன் ப்ரக்கோலி வறுவல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Aug 17, 2019, 19:38 PM IST
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு அருகே ஏற்பட்ட தீ விபத்தால் முதல் மற்றும் 2-வது மாடியில் தீ பற்றி எரிந்தது .இதனால் முன்னெச்சரிக்கையாக நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். Read More
Aug 17, 2019, 19:33 PM IST
சில நேரங்களில் நமக்கு நேரிடும் அழுத்தத்தின் காரணமாக, உத்வேகம் பெற்று இலக்குகளை குறித்த நேரத்தில் அடைந்துவிடுகிறோம்; வேலைகளை வெற்றிகரமாக முடித்து விடுகிறோம். ஆனால், உறவுகளால், பொருளாதார நெருக்கடிகளால், பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் கிண்டலுக்கு உள்ளாவதால், பயணம் செய்யும் போது வரும் தொல்லைகளால் ஏற்படும் மனஅழுத்தம், எதிர்மறை விளைவுகளை உருவாக்குகிறது. Read More
Aug 17, 2019, 19:30 PM IST
.நாம் பசித்தால் உபேர்ஈட்ஸ், ஸ்விக்கி, ஸொமட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் செயலிகளின் சேவையை பயன்படுத்துகிறோம். ஹைதராபாத்தில் ஒருவர் இன்னொரு வேலைக்கும் ஸொமட்டோவை பயன்படுத்தியுள்ளார். கடந்த வாரம் முதல் இவரது பதிவுதான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
Aug 17, 2019, 17:53 PM IST
இன்று காலையில் திடீரென சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இலவச பயணம் செய்ய அனுமதித்தனர். காரணம் என்ன தெரியுமா? சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று பலத்த மழை செய்தது. Read More
Aug 17, 2019, 14:09 PM IST
நமது அண்டை நாடான சின்னஞ்சிறிய பூடான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. Read More
Aug 17, 2019, 14:01 PM IST
காஞ்சிபுரம் பெருமாள் கோயிலில் அத்திவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர். கோயில் உண்டியல் மூலமாக ரூ.7 கோடி காணிக்கை கிடைத்துள்ளது என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்தார். Read More