May 17, 2020, 09:52 AM IST
டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் ராகுல்காந்தி, அவர்களின் துயரங்களை விசாரித்தறிந்தார். பின்னர், அவர்களுக்கு உணவு மற்றும் வாகன உதவிகளைச் செய்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 10, 2020, 10:34 AM IST
கிரிக்கெட் விளையாட்டைக் கதைக்களமாகக் கொண்டு கபீர் கான் இயக்கத்தில் உருவாகும் 83 திரைப்படம், ஆச்சரியப்படத்தக்க முறையில், 1983ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்று வெற்றி வாகை சூடிய உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டது. Read More
Apr 29, 2020, 14:04 PM IST
இந்திய மாஜி கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் தலைமையில் 1983 ம் ஆண்டு நடந்த கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை இந்தியா வென்றது. கபில்தேவ் வாழ்க்கை கதை 83 என்ற பெயரில் உருவாகி உள்ளது. கபில்தேவ் வேடத்தை இந்தி நடிகர் ரன்வீர்சிங் ஏற்று நடித்துள்ளார். Read More
Apr 1, 2020, 14:41 PM IST
இந்தியில் பல்வேறு ஹிட் படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது கணவர் அஜய்தேவ்கன். இந்தியில் பிரபல நடிகர்.கஜோலுக்கும், அவரது மகளுக்கும் கொரொனா வைரஸ் தொற்று இருப்பதாகப் பரபரப்பாகத் தகவல் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்ததுடன் அவரை பற்றி நலம் விசாரித்து மெசேஜ் போட்டனர். Read More
Apr 1, 2020, 14:04 PM IST
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தப்லீக் ஜமாத் என்பது அரசியல் சாராத ஆன்மீக ரீதியான, முஸ்லிம்களிடையே தொழுகையை வலியுறுத்தும் உலகளாவிய ஓர் அமைப்பாகும். Read More
Mar 13, 2020, 16:05 PM IST
கிரிக்கெட் போட்டியில் உலக கோப்பையை முதன்முறையாக 1983 ஆம் ஆண்டு இந்திய கைபற்றியது. அந்த கதை தற்போது கபிர் தேவ் என்ற பெயரில் படமாகி வருகிறது. Read More
Mar 7, 2020, 18:53 PM IST
வேதாளம், 10 எண்றத்துக்குள்ள, நரசிம்மா, ஜெய்ஹிந்த், பரசு ராம், முனி என டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தவர் ராகுல் தேவ். Read More
Mar 2, 2020, 11:07 AM IST
டெல்லி வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. Read More
Feb 29, 2020, 12:10 PM IST
கலவரப் பகுதியில் மக்களைச் சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்து அறியக் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. Read More
Feb 26, 2020, 11:39 AM IST
டெல்லியில் நேற்றும் கல்வீச்சு, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இன்று 5 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. Read More