Oct 8, 2020, 12:32 PM IST
மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் MIDHANI நிறுவனத்திற்குத் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது ஒரு உலோக மற்றும் அலோக் வார்ப்புகளை உருவாக்கும் நிறுவனமாகும். Read More
Oct 8, 2020, 10:26 AM IST
அமெரிக்காவுக்கு கொரோனா வைரஸ் நோயைப் பரப்பிய சீனா நிச்சயமாக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றியுள்ள கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இது வரை 3 கோடி 63 லட்சம் பேருக்கு இந்நோய்த் தொற்று பாதித்திருக்கிறது. Read More
Oct 7, 2020, 21:14 PM IST
நண்பர்களுடன் பழகியதை கண்டித்ததால் மனைவி ஆத்திரம் அடைந்து கணவன் குடிக்கும் குளிர்பானத்தில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார். Read More
Oct 7, 2020, 17:43 PM IST
பிரதமர் ஸ்வானிதி திட்டத்தின் கீழ் தெருவோரக் கடைகளில் விற்கப்படும் உணவுகளை ஆன்லைனில் விற்பனை செய்ய, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் ஸ்விக்கி நிறுவனத்துடன் இணைந்துள்ளது . இதன் மூலம் சுமார் 50 லட்சம் தெரு உணவு விற்பனையாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Oct 7, 2020, 17:29 PM IST
உடல் எடை குறைவதற்கு பல்வேறு வழிமுறைகள் கூறப்படுகின்றன ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. சாப்பிடும் அளவை குறைப்பது மற்றும் குறிப்பிட்ட உணவுப்பொருள்களைத் தவிர்ப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் பலர் கடைப்பிடிக்கின்றனர். Read More
Oct 7, 2020, 13:29 PM IST
விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read More
Oct 7, 2020, 13:07 PM IST
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளா். மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. Read More
Oct 7, 2020, 12:42 PM IST
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து சர்வதேச சுற்றுலாத்தலமான மூணாறில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 7, 2020, 12:06 PM IST
உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ்4 கடந்த 4ம் தேதி தொடங்கி இன்றைக்கு 4 நாட்கள் ஆகிறது. 16 பேர் போட்டியாளர்களாக வந்தவர்களில் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துக் கொள்ளத் தொடங்கிப் பழகி வருகின்றனர். அதற்குள் ஒருவருக்கொருவர் முணுமுணுப்பு தொடங்கி விட்டது Read More
Oct 7, 2020, 11:46 AM IST
கொரோனா ஊரடங்கு 5 மாதத்துக்குப் பிறகு கிட்டதட்ட ஒய்ந்து இப்போது தான் இயல்பு வாழ்க்கை மெல்லத் தொடங்குகிறது. பேயை விட்டால் பேயோடு வாழ கற்றுக்கொள் என்று சொல்வார்கள் அந்த நிலைதான் தற்போது கொரோனாவோடு எச்சரிக்கையாக வாழ கற்றுக்கொள் என்ற நிலையில்தான் அனைவரும் இருக்கிறார்கள். Read More