Sep 5, 2020, 13:09 PM IST
கோவிட்-19 பாதிப்புக்கான சோதனை குறித்த புதிய வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ளது. Read More
Sep 5, 2020, 11:59 AM IST
அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் ( AICTE ) சார்பாக ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பெயர் SAKSHAM ஆகும்.SAKSHAM திட்டமானது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு AICTE ன் மூலம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. Read More
Sep 5, 2020, 11:23 AM IST
கன்னட திரையுலகில் பிரபல நடிகர் நடிகைகள் போதை மருந்து பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் டிவி நடிகை உள்ளிட்ட சிலரைப் போதை மருந்து தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. Read More
Sep 4, 2020, 18:21 PM IST
கொரோனா சூழல் காரணமாகக் கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி செய்ய யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டது. Read More
Sep 4, 2020, 16:51 PM IST
பெரும்பாலான பெரிய ஹீரோக்களின் படங்களில் நேரடியாக அல்லது மொழி மாற்றம் செய்யப்பட்டு தெலுங்கு, மலையாள மொழியில் வெளியிடப்படுகிறது. நகைச்சுவை நடிகர்கள் படப்பிடிப்புக்கு வந்தோமா, கல்லா கட்டினோமா என்று தான் கடந்த சில ஆண்டுகள் வரை இருந்து வந்தனர். வடிவேலு கூட பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைச் சேர்த்தார். Read More
Sep 4, 2020, 15:34 PM IST
அறிவியல் துறைகளில் திறமையாளர்களை ஈர்ப்பதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை செயல் படுத்தும் கல்வி உதவித்தொகைத் திட்டம் இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE)) என்பதாகும். Read More
Sep 4, 2020, 14:44 PM IST
டிவி சீரியல் அடிமைகள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். இன்று முடியும் சீரியலில் நாளை என்ன நடக்கும் என்ற பரபரப்பு சஸ்பென் ஸுடன் முடிக்கப்படுகிறது. நாளை என்ன நடக்கும் என்பது தெரியாமல் சிலர் டென்ஷன் ஆகிவிடு வார்கள். Read More
Sep 4, 2020, 09:19 AM IST
இலங்கை கடலில் சென்று கொண்டிருந்த எம்.வி. நியூ டயமண்ட் என்ற எண்ணெய் கப்பலில் திடீரென தீப்பற்றியது. இந்தியாவின் கடலோர காவல் படைக் கப்பல் சவுரியா உடனடியாக அங்குச் சென்று தீயை அணைத்தது.இலங்கைக் கடலில் சங்கமன்கந்தா என்ற புள்ளி அருகே எம்.வி.நியூ டயமன்ட் எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. Read More
Sep 4, 2020, 09:14 AM IST
இந்தியாவில் ரயில்வே, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன என்று அன்னிய நிறுவனங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க-இந்திய உத்திகள் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் மூன்றாவது வருடாந்திர உச்சி மாநாட்டில், காணொளி வாயிலாகப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு(செப்.3) சிறப்புரை ஆற்றினார். Read More
Sep 3, 2020, 21:04 PM IST
பிரதமர் மோடியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. Read More