Feb 10, 2020, 16:49 PM IST
உலக நாயகனுடன் ஜோடியாக நடித்தும் பெரிதாக படங்கள் வரவில்லையே என்று புழுங்கிக்கொண்டிருந்த பூஜா குமாருக்கு, கபடதாரி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதில் ஹீரோவாக சிபி ராஜ் நடிக்கிறார். பிரதீப் இயக்குகிறார். Read More
Feb 10, 2020, 13:43 PM IST
ஆஸ்கர் போட்டியில் 11 விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த ஜோக்கர் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந் தது. அந்தளவுக்கு விருதுகளை பெறாவிட்டாலும் சிறந்த நடிகர், சிறந்த இசை என 2 முக்கிய பிரிவுகளுக்கு ஆஸ்கர் வென்றது. Read More
Feb 10, 2020, 11:57 AM IST
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92வது ஆஸ்கா் விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது. இதில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கர் படத்தில் நடித்த ஜோக்குயின் பீனிக்ஸ் பெற்றார். Read More
Feb 8, 2020, 17:40 PM IST
இன்னும் இரண்டு மூன்று ஆண்டுக்குள் நான் நடிப்பை நிறுத்திவிடுவேன் என சமந்தா தெரிவித்தார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. Read More
Feb 7, 2020, 18:41 PM IST
விண்வெளியை மையமாக வைத்து உருவாகும் சைன்ஸ் பிக்ஸன் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ரவிகுமார் இயக்குகிறார். இப்படத்துக்கு அயலான் என பெயரிடப்பட்டிருக்கிறது. Read More
Feb 7, 2020, 18:31 PM IST
Read More
Feb 6, 2020, 19:15 PM IST
சிங்கப்பூரில் உள்ள மியூசியத்தில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. காஜல் அகர்வாலே நேரில் சென்று சிலையை திறந்து வைத்தார். அதன் அருகில் நின்று சிலையைப்போலவே அவரும் போஸ் தந்தார். அவரும் ஆடாமல் அசையாமல் நின்றதால் உண்மையான காஜல் யார், மெழுகாக நிற்கும் காஜல் சிலை எது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் குழப்பம் ஏற்பட்டது. Read More
Feb 6, 2020, 19:04 PM IST
கணேஷ் ஆசார்யா மீது அவரது நடன குழுவிலிருந்த வெளியேறி சென்ற ஒரு பெண் நடன கலைஞர் மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். Read More
Feb 6, 2020, 15:42 PM IST
பிரபாஸ், ராணா, அனுஷ்கா நடித்த பாகுபலி படத்தை இயக்கிய ராஜமவுலி அதன்பிறகு புதிய படம் இயக்குவதற்காக ஒன்றரை வருடத்துக்கும் மேலாக நேரம் எடுத்துக்கொண்டார் அடுத்து ஒரு சரித்திர பின்னணியிலான கதையை உருவாக்குகிறார். Read More
Feb 5, 2020, 16:27 PM IST
உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த கோபாலகிருஷ்ணன், ஈரோடு குப்பகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் வசித்துவந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. அதில் அவர் மரணம் அடைந்தார். Read More