Jan 2, 2020, 09:49 AM IST
நெல்லை கண்ணன் விவகாரத்தில் காவல்துறை காட்டிய பொறுப்புணர்வும், கடமையுணர்வும் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் விவகாரங்களில் காணாமல் போனது ஏன்? என்று எஸ்.டி.பி.ஐ. கேள்வி எழுப்பியுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: Read More
Jan 2, 2020, 09:34 AM IST
பிரதமா் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். Read More
Jan 2, 2020, 02:06 AM IST
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கிடையே, 9 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. Read More
Dec 31, 2019, 13:17 PM IST
பிரதமா் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக, நெல்லை கண்ணன் மீது போலீசாா் வழக்கு பதிவு செய்துள்ளனர். Read More
Dec 31, 2019, 13:10 PM IST
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியில் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் இன்று(டிச.31) டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர். Read More
Dec 31, 2019, 13:06 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, கேரள சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. Read More
Dec 31, 2019, 13:02 PM IST
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசில் 36 அமைச்சர்கள் நேற்று(டிச.30) பதவியேற்றனர். அவர்களில் 4 பேர் முஸ்லிம்கள். Read More
Dec 31, 2019, 08:50 AM IST
இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 77.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(ஜன.2) நடைபெறுகிறது. Read More
Dec 31, 2019, 08:47 AM IST
நாட்டின் முதலாவது முப்படைத் தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Dec 31, 2019, 08:19 AM IST
ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. Read More