Dec 7, 2020, 12:52 PM IST
ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில நாட்களாக ஒரு மர்ம நோய் வேகமாக பரவி வருகிறது. நேற்று விஜயவாடா மருத்துவமனையில் இந்நோய் பாதித்த ஒருவர் மரணமடைந்தார். Read More
Dec 7, 2020, 12:35 PM IST
கண்களைக் கைது செய் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை பிரியாமணி . பின்னர் அதுவொரு கனா காலம் படத்தில் நடித்தார். 2006ம் ஆண்டு பருத்தி வீரன் படத்தில் நடித்தார். இதில் தான் நடிகர் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். இதில் பிரியா மணிக்கு தேசிய விருது கிடைத்தது. இப்படம் பெரிய வெற்று பெற்றது. Read More
Dec 7, 2020, 11:34 AM IST
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவர் தான் ராஷிகன்னா. இவர் தெலுங்கில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். Read More
Dec 7, 2020, 10:11 AM IST
தமிழ்நாட்டில் இது வரை 7 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. சென்னை, கோவை மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பரவி வருகிறது. தமிழ்நாட்டில் முதன் முதலாகக் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதற்குப் பிறகு நாள்தோறும் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. Read More
Dec 7, 2020, 09:53 AM IST
ஹீரோக்களுடன் மரத்தையும் பூங்காவையும் சுற்றி லவ் டூயட் பாடி நடித்து சில நடிகைகளுக்கு போர் அடித்த நிலையில் மாறுபட்ட வேடங்களைத் தேர்வு செய்து நடிக்கின்றனர். அனுஷ்கா, நயன்தாரா. திரிஷா போன்ற நடிகைகள் இது போன்ற வேடங்களை அதிகம் தேர்வு செய்கின்றனர். Read More
Dec 6, 2020, 17:16 PM IST
ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில தினங்களாக சிலர் உடல் உதறலுடன் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுகின்றனர். Read More
Dec 6, 2020, 16:38 PM IST
ஆண்டவர் தினம். பச்சை கலர்ல ஒரு இராணுவ ஜெனரல் மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு வந்தாரு. நேற்று உலக மண் தினம்ங்கறதால மண்ணை பத்தி பேசினார். Read More
Dec 6, 2020, 15:15 PM IST
தமிழ்நாட்டில் இது வரை 7 லட்சத்து 88,920 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இதில் தற்போது 10,882 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். Read More
Dec 6, 2020, 14:35 PM IST
கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழில் பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகின Read More
Dec 6, 2020, 12:55 PM IST
கேரளாவில் 5 மாவட்டங்களில் 8ம் தேதி முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இந்த மாவட்டங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. Read More