Nov 12, 2020, 20:53 PM IST
மும்பை விமானத்தில் வந்திறங்கிய அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். Read More
Nov 12, 2020, 20:54 PM IST
கடந்த செப்டம்பர் மாதம் பப்ஜி மொபைல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அக்டோபர் 30ம் தேதி முதல் அனைத்து பயனர்களுக்குமான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தரவிறக்கம் செய்திருக்கும் பயனர்களுள் சிலர் இன்னும் அதை விளையாட முடிகிறது. Read More
Nov 12, 2020, 20:48 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த சீசனில் மேலும் ஒரு அணியைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த அணியைப் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வாங்கத் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. Read More
Nov 12, 2020, 20:33 PM IST
எனது தந்தை எப்போதுமே தான் சேமித்த செல்வத்தின் உரிமையாளர் என்று கருதியது கிடையாது. நாங்கள் வாழும் மற்றும் பணிபுரியும் சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதே விப்ரோவுக்கு பெருமை Read More
Nov 12, 2020, 20:09 PM IST
மெலனியாவுக்கும் டிரம்பிற்கும் இடையிலான தீர்வு அவர்களின் 14 வயது மகன் போரானைப் பொறுத்து உள்ளது Read More
Nov 12, 2020, 18:07 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு வருடா வருடம் மவுசு அதிகரித்து வருகிறது.கொரோனா பரவல் காரணமாக இவ்வருடம் மைதானங்களில் ரசிகர்கள் அனுமதிக்கப்படா விட்டாலும் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்த ரசிகர்கள் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 28 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. Read More
Nov 12, 2020, 17:19 PM IST
கொரோனா பரவல் இருந்தாலும் சில பிரபலங்கள் தங்களது பணிகளைக் கவனிக்கத் தொடங்கி உள்ளனர். ஒரு பக்கம் ரஜினிகாந்த் அண்ணாத்த ஷூடிங்கில் பங்கேற்க கெடு விதித்து வருகிறார். மறுபக்கம் கமல் கட்சி நிர்வாகிகள் கூட்டம் முடித்து விட்டு லோகேஷ் கனகராஜின் விக்ரம் பட ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். Read More
Nov 12, 2020, 15:46 PM IST
ரோகித் சர்மாவை டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு கேப்டனாக நியமிக்க விட்டால் இந்திய அணிக்குத் தான் அது பெரும் நஷ்டமாக அமையும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் காம்பீர் கூறினார்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி ஐந்தாவது முறையாகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. Read More
Nov 12, 2020, 15:14 PM IST
ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனும், ஒரு ரூபாய்க்கு விமான டிக்கெட் விற்பனை செய்த விமான நிறுவனமான ஏர் டெக்கான் நிறுவனருமான கி.ஆர்.கோபிநாத்தின் வாழ்வைப் போலவே இப்படத்தின் நம்பிக்கையும் அற்புதமான உறுதியால் நிரப்பட்டு, சாத்தியமில்லாததை சாத்தியமாக்கியுள்ளது. Read More
Nov 12, 2020, 14:04 PM IST
லஞ்ச ஒழிப்புத் துறையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 3000 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு, தன்னை ஜெயிலுக்கு அனுப்பி விடும் என்று எடப்பாடி பழனிசாமி அல்லும் பகலும் அஞ்சுகிறார் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More