Jan 25, 2021, 09:33 AM IST
டெல்லியில் நாளை(ஜன.26) விவசாயிகளின் டிராக்டர்கள் பேரணி திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டிராக்டர்கள் பங்கேற்கின்றன. Read More
Jan 25, 2021, 09:14 AM IST
கேரள அரசியலில் கடந்த 7 வருடங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவரும், நடிகையுமான சரிதா நாயரை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் கேரள Read More
Jan 24, 2021, 11:36 AM IST
உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவரான விபின் லால் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 24, 2021, 09:24 AM IST
மருத்துவமனையில் உடல்நலம் குன்றிய மகனை காண்பிப்பதற்காக வந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வியாபாரியை பொதுமக்கள் விரட்டிச் சென்று அடித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Jan 23, 2021, 19:20 PM IST
8 வயது குழந்தையை வீட்டில் தவிக்க விட்டு இளம்பெண் போன் மூலம் பழக்கமான கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இந்த நபர் பிரபல நடிகை பூர்ணாவையும் ஏமாற்ற முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Jan 23, 2021, 15:46 PM IST
மகாராஷ்டிராவில் ஒரு அவியல் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அந்த கூட்டணியை மீண்டும் வெற்றி கூட்டணியாக மாற்றியிருக்கிறார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரசுக்கு போட்டியாக சிவசேனா கட்சி இருந்து வந்தது. Read More
Jan 23, 2021, 09:09 AM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.23) 59வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Jan 22, 2021, 19:38 PM IST
இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடும் குளிரிலும் விடாது நடக்கிறது விவசாயிகளின் போராட்டம். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை. என்ன வேண்டுமானாலும் போராடுங்கள் என்று பாராமுகமாக இருந்த மத்திய அரசு திடீரென இறங்கி வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. Read More
Jan 21, 2021, 18:06 PM IST
ஒரு வேளை நான் இறந்தால் எனது சாம்பலை இந்த புற்று நோய் மருத்துவமனையை சுற்றிலும் தூவ வேண்டும். நான் இந்த மருத்துவமனையை விட்டு எங்கும் செல்ல விரும்பவில்லை Read More
Jan 21, 2021, 14:33 PM IST
தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்தார். அதில், தமிழக அரசுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் அதிக அளவில் வருமானம் உள்ளது. அதில், விற்பனையாகும் மது வகைகளுக்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. Read More